News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சீனாவில் நெகிழ்ச்சி சம்பவம்: 'பேஸ் ஆப்' செயலி உதவியால் சிறுவனை கண்டுபிடித்த காவல்துறையினர்

Web Team by Web Team
July 22, 2019
in TopNews, உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
சீனாவில் நெகிழ்ச்சி சம்பவம்: 'பேஸ் ஆப்' செயலி உதவியால் சிறுவனை கண்டுபிடித்த காவல்துறையினர்
Share on FacebookShare on Twitter

சீனாவில் 3 வயதில் கடத்தப்பட்ட சிறுவன், ‘பேஸ் ஆப்’ செயலியால் 18 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோருடன் ஒப்படைக்கப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

புகைப்படங்களை வயதான தோற்றத்திலும், இளமையான தோற்றத்திலும் மாற்றிக்காட்டும் ‘பேஸ் ஆப்’ செயலி தற்போது பிரபலமாகி வருகிறது. ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வரும் பலரும், ‘பேஸ் ஆப்’ மூலம் தங்களது புகைப்படங்களை இளமை வயதிலும், வயதான தோற்றத்திலும் மாற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சீனாவில் 3 வயதில் கடத்தப்பட்ட சிறுவன், ‘பேஸ் ஆப்’ செயலியால் 18 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோருடன் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த லீ என்பவரின் மகன் யு வீபெங், 2001-ம் ஆண்டு மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். யு வீபெங்கை அவரது பெற்றோர் 18 ஆண்டுகளாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், கடத்தப்பட்ட சிறுவனை ‘பேஸ் ஆப்’ செயலியை பயன்படுத்தி கண்டுபிடிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, யு வீபெங் சிறுவயதில் எடுத்த புகைப்படத்தை பயன்படுத்தி அவரை கண்டுபிடித்தனர். பின்னர் டி.என்.ஏ. சோதனை நடத்தி அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். 18 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட மகனை பார்த்து பெற்றோர் கதறி அழுத காட்சி பார்ப்பவரை கண்கலங்க செய்தது.

Tags: பேஸ் ஆப்பேஸ் ஆப் செயலி
Previous Post

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் தாக்குதல்

Next Post

ரூ.128 கோடி மின் கட்டணம் செலுத்த வேண்டும்: உ.பி. விவசாயி அதிர்ச்சி

Related Posts

No Content Available
Next Post
ரூ.128 கோடி மின் கட்டணம் செலுத்த வேண்டும்: உ.பி. விவசாயி அதிர்ச்சி

ரூ.128 கோடி மின் கட்டணம் செலுத்த வேண்டும்: உ.பி. விவசாயி அதிர்ச்சி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version