News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

வறட்சியின் காரணமாக பவானியாற்றில் தண்ணீர் குடிக்கும் யானைகள்

Web Team by Web Team
May 20, 2019
in செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
வறட்சியின் காரணமாக பவானியாற்றில் தண்ணீர் குடிக்கும் யானைகள்
Share on FacebookShare on Twitter

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவுவதால், யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து பவானி ஆற்றில் நீர் குடித்து செல்கின்றன.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாமல், தடுப்பணைகள், வனக்குட்டைகள் நீர் வற்றி காணப்படுகின்றன. இதையொட்டி, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை ஒட்டிய, நீலகிரி கிழக்கு வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வெளியேறிய யானைகள் பவானிசாகர் அணைப்பகுதியில் உள்ள பவானி மற்றும் மாயாறு பகுதிகளுக்கு வந்து நீர் குடித்துச்சென்றது. யானைகள் நடமாட்டம் அப்பகுதியில் அதிகம் இருப்பதால், ஆடு, மாடு மேய்ப்போர் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: Bavani riverdrink waterdroughtElephants
Previous Post

ஆந்திராவில் தோல்வியை தழுவும் சந்திரபாபு நாயுடு

Next Post

திருவிழாவையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்

Related Posts

குளியல் போடும் யானை கூட்டம்.. கண்டுகளிக்கும் மக்கள் !
தமிழ்நாடு

குளியல் போடும் யானை கூட்டம்.. கண்டுகளிக்கும் மக்கள் !

February 9, 2023
வேதனை தெரிவிக்கும் ராஜஸ்தான் யானைப் பாகன்கள்!
Top10

வேதனை தெரிவிக்கும் ராஜஸ்தான் யானைப் பாகன்கள்!

June 15, 2020
கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் : விவாசாயிகள் அச்சம்
TopNews

கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் : விவாசாயிகள் அச்சம்

February 22, 2020
வறட்சி காலம் துவங்கியுள்ளதால் சாலையோரம் முகாமிட்டுள்ள யானைகள்
இந்தியா

வறட்சி காலம் துவங்கியுள்ளதால் சாலையோரம் முகாமிட்டுள்ள யானைகள்

February 12, 2020
பனியில் விளையாடிய சர்க்கஸ் யானைகள்
உலகம்

பனியில் விளையாடிய சர்க்கஸ் யானைகள்

January 30, 2020
வனப்பகுதிக்கு அருகே உள்ள கிராமங்களில் புகுந்த காட்டு யானைகள்
TopNews

வனப்பகுதிக்கு அருகே உள்ள கிராமங்களில் புகுந்த காட்டு யானைகள்

December 25, 2019
Next Post
திருவிழாவையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்

திருவிழாவையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version