News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

யெஸ் வங்கி ஊழல்: அனில் அம்பானிக்கு 2-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்

Web Team by Web Team
March 17, 2020
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
யெஸ் வங்கி ஊழல்: அனில் அம்பானிக்கு 2-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்
Share on FacebookShare on Twitter

யெஸ் வங்கியில் 12 ஆயிரத்து 800 கோடி ரூபாய் கடன் பெற்ற விவகாரம் தொடர்பாக, ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானிக்கு வரும் 19 ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

டி.எச்.எஃப்.எல், அனில் அம்பானி குழு, வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விதிகளை மீறி யெஸ் வங்கி பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் அளித்துள்ளதாக அமலாக்கத்துறை புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிய செலாவணி மோசடி உள்ளிட்ட வழக்குகளில் ரானா கபூர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் யெஸ் வங்கியில் அனில் அம்பானி நிறுவனம் 12 ஆயிரத்து 800 கோடி ரூபாய் கடன் பெற்றது தெரியவந்தது. இந்த கடனை அடைக்க முடியாமல் போனதால் அனில் அம்பானி நிறுவனம் பெற்ற தொகை வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.

ஆனால், உடல்நிலையை காரணம் காட்டி வேறு தேதியில் ஆஜராக அனில் அம்பானி அனுமதி கேட்டார். இதனால் வரும் 19 ஆம் தேதி காலை 11 மணிக்கு நேரில் ஆஜராக, அவருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது.

Tags: அனில் அம்பானியெஸ் வங்கியெஸ் வங்கி ஊழல்ரிலையன்ஸ் நிறுவனம்
Previous Post

திமுகவின் பொய் பக்தியும், போலி பகுத்தறிவும்

Next Post

நிர்பயா குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Related Posts

யெஸ் வங்கி மோசடி- ரூ.127 கோடி மதிப்பிலான குடியிருப்பை முடக்கியது அமலாக்கத்துறை
TopNews

யெஸ் வங்கி மோசடி- ரூ.127 கோடி மதிப்பிலான குடியிருப்பை முடக்கியது அமலாக்கத்துறை

September 26, 2020
ஜியோ ஜிகா ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம் செப். மாதம் முதல் துவங்கப்படும்: முகேஷ் அம்பானி
TopNews

ஜியோ ஜிகா ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம் செப். மாதம் முதல் துவங்கப்படும்: முகேஷ் அம்பானி

August 13, 2019
ரபேல் விவகாரத்தில் மக்கள் பணம் ரூ.30  ஆயிரம் கோடியை அம்பானியிடம் மோடி கொடுத்துவிட்டார் – ராகுல்
TopNews

ரபேல் விவகாரத்தில் மக்கள் பணம் ரூ.30 ஆயிரம் கோடியை அம்பானியிடம் மோடி கொடுத்துவிட்டார் – ராகுல்

December 4, 2018
அனில் அம்பானி நாட்டைவிட்டு வெளியேறத் தடை கோரி வழக்கு
TopNews

அனில் அம்பானி நாட்டைவிட்டு வெளியேறத் தடை கோரி வழக்கு

October 4, 2018
Next Post
நிர்பயா குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

நிர்பயா குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version