EPASS down: முடங்கியது இ.பதிவு முறை… பொதுமக்கள் அவதி

தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. பயணிகள் ஆட்டோ, டாக்ஸிகளில் பயணிக்க இ.பதிவு கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

மின் பணியாளர்கள், பிளம்பர்கள், கணினி பழுதுபார்ப்பவர், சுயதொழில் செய்வோர் என பலரும் பயணிக்க இ.பதிவு முறை கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

 

 

ஒரே நேரத்தில் பலர் இ பதிவு இணையதளத்தை பயன்படுத்தியதால் இணையதளம் முடங்கியது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

Exit mobile version