போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுபோதை உடன்பிறப்புகள்!

கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக மதுபோதையில் தள்ளாடியபடி வாகனத்தை ஓட்டிவந்த திமுக உடன்பிறப்புகளை போலீசார் மடக்கிப்பிடித்து அபராதம் விதித்ததோடு, வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த திமுக உடன்பிறப்புகள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தங்களை ஏன் பிடித்தீர்கள் என்று கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Exit mobile version