அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அராஜகம்

அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அராஜகம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொப்பூர் பகுதியில் அதிமுக ஆட்சியின்போது 2020_2021 ஆண்டின் போது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் குருவாய் 9 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது அதனை இன்று

திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வம் என்பவர் நடைபெற்று இருந்த பணிகளை தடுத்து நிறுத்தி இது திமுக ஆட்சி எங்கள் அமைச்சர் சொல்லிவிட்டார் இந்த பணியை நாங்கள் தான் செய்ய வேண்டும் என அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ பரபரப்பு ஏற்பட்டு வருகிறது

Exit mobile version