News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மீனவர் கண்டுபிடிப்பு

Web Team by Web Team
May 7, 2019
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மீனவர் கண்டுபிடிப்பு
Share on FacebookShare on Twitter

23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மீனவர், இலங்கையில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றிதிரிவதாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் அவரது குடும்பத்தினர் மனு அளித்தனர்.

1996 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி, விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற, தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பரதன் மறுநாள் கரை திரும்பவில்லை எனத்தெரிகிறது. இதையடுத்து பரதனின் உறவினர்கள் கொடுத்த புகாரின்பேரில், மீன்வளத்துறையினர் பரதனை தேடிப்பார்த்துவிட்டு, மாயமாகியதாக அறிவித்தனர்.

இதனிடையே கடந்த ஏப்ரல் 9ம் தேதி யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரக்கூடிய யூடியூப் சேனல் ஒன்றில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பரதன் பிச்சை எடுப்பதுபோன்று வீடியோ வெளியானது. இதனை கண்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ், அதில் தனது பெரியப்பா பரதனின் படம் இருப்பதை கண்டுபிடித்தார்.

இதையடுத்து உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி படத்தில் காட்டப்பட்டது பரதன் தான் என்பதை உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து காணாமல் போன பரதனை மீட்டுத்தரக்கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் அவரது உறவினர்கள் மனு அளித்தனர்.

Tags: மீனவர்
Previous Post

ரமலான் நோன்பு இன்று முதல் துவக்கம்

Next Post

காரைக்கால் கிளைச்சிறையில் 15 கைதிகள் உண்ணாவிரதம்

Related Posts

யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கியது தமிழக மீனவரின் உடல்?
TopNews

யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கியது தமிழக மீனவரின் உடல்?

October 4, 2020
நாட்டுப்படகு மீனவர் வலையில் சிக்கிய அபூர்வ நண்டு
TopNews

நாட்டுப்படகு மீனவர் வலையில் சிக்கிய அபூர்வ நண்டு

November 7, 2019
மீனவர் குடும்பத்தில் பிறந்து கடலோர காவல்படையில் சேர்ந்த இளைஞர்
TopNews

மீனவர் குடும்பத்தில் பிறந்து கடலோர காவல்படையில் சேர்ந்த இளைஞர்

February 4, 2019
படகு விபத்தில் உயிரிழந்த மீனவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
செய்திகள்

படகு விபத்தில் உயிரிழந்த மீனவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

January 19, 2019
Next Post
காரைக்கால் கிளைச்சிறையில் 15 கைதிகள் உண்ணாவிரதம்

காரைக்கால் கிளைச்சிறையில் 15 கைதிகள் உண்ணாவிரதம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version