News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

முருகன், நளினி உண்ணாவிரத போராட்டம் கைவிடுவதாக அறிவிப்பு

Web Team by Web Team
February 16, 2019
in செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
முருகன், நளினி உண்ணாவிரத போராட்டம் கைவிடுவதாக அறிவிப்பு
Share on FacebookShare on Twitter

விடுதலை செய்யக் கோரி சிறையில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த முருகன், நளினி ஆகியோருடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையில் தங்களை விடுதலை செய்யக்கோரி முருகனும் அவரது மனைவி நளினியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். முருகன் 14 நாட்களும், நளினி 7 நாட்களும் உண்ணாவிரத்தை தொடர்ந்தனர். இதனால் இருவரது உடல் நிலையும் மோசமடைந்தது. சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து உண்ணாவிரதத்தை கைவிடுவதாக இருவரும் அறிவித்துள்ளனர்.

Tags: உண்ணாவிரத போராட்டம்நளினிமுருகன்ராஜீவ் காந்தி கொலை வழக்கு
Previous Post

லண்டன் பல்கலைக்கழகத்தில் மீண்டும் தமிழ் இருக்கை

Next Post

முதலமைச்சராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு: எடப்பாடி பழனிசாமிக்கு, தலைவர்கள் வாழ்த்து

Related Posts

சுருக்குமடி வலை விவகாரம்: அரசைப் புறக்கணிக்கும் மீனவர்கள்
TopNews

சுருக்குமடி வலை விவகாரம்: அரசைப் புறக்கணிக்கும் மீனவர்கள்

July 19, 2021
ராஜீவ் கொலை வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தள்ளுபடி
TopNews

ராஜீவ் கொலை வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தள்ளுபடி

March 11, 2020
ராஜீவ் காந்தி கொலை கைதி பிரதமர் மோடிக்கு கடிதம்
TopNews

ராஜீவ் காந்தி கொலை கைதி பிரதமர் மோடிக்கு கடிதம்

October 19, 2019
பரோல் முடிந்ததால் வேலூர் சிறைக்கு திரும்பினார் நளினி
TopNews

பரோல் முடிந்ததால் வேலூர் சிறைக்கு திரும்பினார் நளினி

September 15, 2019
சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் நளினி கையெழுத்திட்டார்
TopNews

சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் நளினி கையெழுத்திட்டார்

July 26, 2019
சிறையிலிருந்து 30 நாள்கள் பரோலில் வெளியே வந்தார் நளினி
TopNews

சிறையிலிருந்து 30 நாள்கள் பரோலில் வெளியே வந்தார் நளினி

July 25, 2019
Next Post
முதலமைச்சராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு: எடப்பாடி பழனிசாமிக்கு, தலைவர்கள் வாழ்த்து

முதலமைச்சராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு: எடப்பாடி பழனிசாமிக்கு, தலைவர்கள் வாழ்த்து

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version