News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இலக்கு

Web Team by Web Team
June 30, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இலக்கு
Share on FacebookShare on Twitter

சென்னையில் 2 லட்சம் கட்டடங்களுக்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

 சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள, அம்மா மாளிகையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்த செய்முறை கருத்தரங்கை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்து உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளதாக தெரிவித்தார். குடிநீர் பிரச்னைக்கு அரசு முயற்சிகள் எடுத்து வந்தாலும், தனிமனித ஒத்துழைப்பும் அவசியம் என்று கூறிய அமைச்சர் வேலுமணி, மண்டல அலுவலர் தலைமையில் வார்டு வாரியாக ஒரு குழு வீதம், 200 குழுக்கள் அமைத்து, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஆய்வு செய்ய உள்ளதாக கூறினார்.

Tags: Awarenesssave water
Previous Post

ஜி20 மாநாட்டை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

Next Post

எட்ஜ் பாஸ்ட் என்ற அதிநவீன சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தொடங்கியது

Related Posts

ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி ரஷ்ய கலைஞர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு !
தமிழ்நாடு

ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி ரஷ்ய கலைஞர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு !

January 23, 2023
தாம்பரத்தில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
செய்திகள்

தாம்பரத்தில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

February 3, 2020
இதை கடைப்பிடித்தால் மார்பக புற்றுநோய் வராது..
TopNews

இதை கடைப்பிடித்தால் மார்பக புற்றுநோய் வராது..

December 22, 2019
அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்களுக்கு காவலன் செயலி குறித்து விளக்கம்
TopNews

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்களுக்கு காவலன் செயலி குறித்து விளக்கம்

December 22, 2019
சென்னையில் செயற்கை யானை மூலம் தலைக்கவச விழிப்புணர்வு
செய்திகள்

சென்னையில் செயற்கை யானை மூலம் தலைக்கவச விழிப்புணர்வு

December 17, 2019
பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட விழிப்புணர்வு
செய்திகள்

பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட விழிப்புணர்வு

December 17, 2019
Next Post
எட்ஜ் பாஸ்ட் என்ற அதிநவீன சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தொடங்கியது

எட்ஜ் பாஸ்ட் என்ற அதிநவீன சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தொடங்கியது

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version