News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கொரோனாவால், உலக அளவில் பலி எண்ணிக்கை 14,611 ஆக அதிகரிப்பு

Web Team by Web Team
March 23, 2020
in TopNews, உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
கொரோனாவால், உலக அளவில் பலி எண்ணிக்கை 14,611 ஆக அதிகரிப்பு
Share on FacebookShare on Twitter

உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் வேகமாக பரவி வரும் இத்தாலியில் ஒரே நாளில் 651 பேர் உயிரிழந்ததால் அந்நாட்டில் மட்டும் 5 ஆயிரத்து 476 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது. வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதுவரை 192 நாடுகளுக்கும் மேல் வைரஸ் பரவியுள்ள நிலையில், 3 லட்சத்து 35 ஆயிரத்து 403 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக அளவில், கொரோனாவின் தாயகமான சீனா, கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது. சீனாவில் இதுவரை 81 ஆயிரத்து 054 பேர் பாதிக்கபட்டுள்ளதாகவும், வைரஸ் தாக்கத்திலிருந்து 72 ஆயிரத்து, 440பேர் குணமடைந்துள்ளதாகவும் 3 ஆயிரத்து 261 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சீனாவுக்கு அடுத்த படியாக கொரோனாவால் இத்தாலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 5 ஆயிரத்து 560 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை 59 ஆயிரத்து 138 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் மட்டும் 651க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 5 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல் அமெரிக்காவில் கொரோனாவால் இதுவரை 414 பேர் உயிரிழந்துள்ள நிலையில்  8ஆயிரத்து 149 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஸ்பெயினில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து603 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல், ஜெர்மனியில் கொரோனாவால் இதுவரை 94 பேரும், ஈரானில் 1685 பேரும் உயிரிழந்துள்ளனர். ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்து 685 ஆக அதிகரித்துள்ளது.

உலக நாடுகள் எடுத்து வரும் தீவிர நடவடிக்கை காரணமாக வைரஸின் தாக்கத்திலிருந்து மீண்டுள்ளவர்கள் எண்ணிக்கை 97 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. இருந்த போதிலும் நோயின் தாக்கத்தை உணர்ந்து அனைத்து நாடுகளும் கடும் கட்டுப்பாட்டை விதித்து வருகின்றன.

Tags: கொரோனாகொரோனா பாதிப்புகொரோனா வைரஸ்
Previous Post

சட்டீஸ்கரில், மாவோயிஸ்டு தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்

Next Post

சுய ஊரடங்கை கடைபிடித்த நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

Related Posts

குழந்தைகளுக்கு தொற்று அதிகரிப்பு… மூன்றாம் அலை தொடங்கிவிட்டதா?
TopNews

குழந்தைகளுக்கு தொற்று அதிகரிப்பு… மூன்றாம் அலை தொடங்கிவிட்டதா?

July 16, 2021
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியது
TopNews

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியது

July 15, 2021
இன்னும் தடுப்பூசி போடாத ராகுல் காந்தி… கூட்டத்தொடருக்கு வருவாரா?
TopNews

இன்னும் தடுப்பூசி போடாத ராகுல் காந்தி… கூட்டத்தொடருக்கு வருவாரா?

July 12, 2021
முறையாக இறப்புச் சான்றிதழ் வழங்குக:  எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அறிக்கை
TopNews

முறையாக இறப்புச் சான்றிதழ் வழங்குக: எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அறிக்கை

July 2, 2021
3மாதங்களுக்குப்பிறகு 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
TopNews

3மாதங்களுக்குப்பிறகு 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

June 22, 2021
தமிழ்நாட்டில் 8 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
TopNews

தமிழ்நாட்டில் 8 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

June 21, 2021
Next Post
சுய ஊரடங்கை  கடைபிடித்த நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

சுய ஊரடங்கை கடைபிடித்த நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version