உஷார்! குழந்தைகளைக் குறிவைக்கும் கொரோனா மூன்றாவது அலை

கொரோனாவின் மூன்றாவது அலையை சமாளிக்க இன்றே நடவடிக்கையை தொடங்குகள் என மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை பெருமளவில் தாக்கும் என விஞ்ஞானிகள் கூறும் நிலையில் அதனை சமாளிக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளது

இன்று முதலே அதற்கான பணிகளைத் தொடங்குங்கள் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

Exit mobile version