News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

நீலகிரியில் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு

Web Team by Web Team
May 29, 2019
in செய்திகள், மாவட்டம்
Reading Time: 1 min read
0
நீலகிரியில் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு
Share on FacebookShare on Twitter

பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கோடை விடுமுறை முடிவுற்று வரும் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இந்தநிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்ட பள்ளி வாகனங்களை, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, போக்குவரத்து துறை அதிகாரிகள், காவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags: நீலகிரி ஆட்சியர்பள்ளி வாகனங்கள் ஆய்வு
Previous Post

திருப்பூர் மாவட்டத்தில் ரூ.99 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம்

Next Post

ஜூன் 2-க்குள் பள்ளியின் தூய்மையை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்: தொடக்கக் கல்வித்துறை

Related Posts

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
TopNews

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

June 10, 2019
கிருஷ்ணகிரியில் 732 பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு
செய்திகள்

கிருஷ்ணகிரியில் 732 பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு

May 15, 2019
உதகையில், அதிக கட்டணம் வசூலிக்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர்
செய்திகள்

உதகையில், அதிக கட்டணம் வசூலிக்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர்

May 12, 2019
உதகை மண்டலத்திற்கு 20 புதிய பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
TopNews

உதகை மண்டலத்திற்கு 20 புதிய பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

January 9, 2019
Next Post
ஜூன் 2-க்குள் பள்ளியின் தூய்மையை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்: தொடக்கக் கல்வித்துறை

ஜூன் 2-க்குள் பள்ளியின் தூய்மையை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்: தொடக்கக் கல்வித்துறை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version