News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

காவலர்கள் ரத்த தான முகாமை துவக்கி வைத்தார் முதலமைச்சர்

Web Team by Web Team
June 21, 2019
in செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
காவலர்கள் ரத்த தான முகாமை துவக்கி வைத்தார் முதலமைச்சர்
Share on FacebookShare on Twitter

காவலர்களிடம் இருந்து பெறப்படும் ரத்தம் பாதுகாக்கப்பட்டு, முழுமையாக பயன்படுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், காவலர்கள் ரத்த தான முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும், 81 இடங்களில், 13 ஆயிரத்து 868 காவலர்கள் பங்கேற்கும் நிலையில், குறிப்பாக சென்னையில் மட்டும், ஆயிரத்து 200 காவலர்கள் ரத்த தானம் செய்தனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் ரத்த தானம் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருவதாகவும், காவல்துறையினர் அளிக்கும் ரத்தம், நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், மூளைகாய்ச்சல் நோய் பரவக்கூடியது அல்ல என்றும், மூளைக்காய்ச்சல் ஆபத்து தமிழகத்திற்கு இல்லை எனவும் கூறியுள்ளார்.

Tags: CMedapaadi palaniswamypolice blood camp
Previous Post

மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன், நிர்மலா சீதாராமன் ஆலோசனை

Next Post

ஜூன் 24ம் தேதி அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது

Related Posts

"மக்களை வென்ற மன்னாதி மன்னன்"-புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள்
Top10

"மக்களை வென்ற மன்னாதி மன்னன்"-புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள்

January 17, 2022
ஒவ்வொரு சைக்கிள் பயணத்தின் போதும் சர்ச்சையில் சிக்கும் ஸ்டாலின்
Top10

ஒவ்வொரு சைக்கிள் பயணத்தின் போதும் சர்ச்சையில் சிக்கும் ஸ்டாலின்

January 8, 2022
கண்ணீர் மல்க ராஜினாமாவை அறிவித்த எடியூரப்பா
TopNews

கண்ணீர் மல்க ராஜினாமாவை அறிவித்த எடியூரப்பா

July 26, 2021
2ஆம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டார் முதல்வர்
TopNews

2ஆம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டார் முதல்வர்

April 9, 2021
டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
Top10

டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

March 29, 2021
சிறுவயதில் சிகிச்சைக்கு கஷ்டப்பட்டேன் – அந்த அனுபவத்தால் தான் இப்போது அம்மா மினி கிளினிக் திட்டம்
TopNews

சிறுவயதில் சிகிச்சைக்கு கஷ்டப்பட்டேன் – அந்த அனுபவத்தால் தான் இப்போது அம்மா மினி கிளினிக் திட்டம்

December 19, 2020
Next Post
ஜூன் 24ம் தேதி அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது

ஜூன் 24ம் தேதி அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version