சென்னையில் நடைபெற்று வந்த புத்தக கண்காட்சி இன்று நிறைவு..!

சென்னையில் நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 46வது புத்தகத் திருவிழாவானது கடந்த ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தற்போது அது இன்று (22.01.2022) முடிவடைகிறது. இதனை ஒட்டி வாசகர்கள் இன்று அதிக அளவு குவிந்துள்ளார்கள். கிட்டத்தட்ட இந்த புத்தக கண்காட்சியில் 1000 அரங்கங்கள் அமைந்துள்ளது. மக்கள் தங்களுக்கான புத்தகங்களைத் தேடித் தேடி வாங்கிய வண்ணம் உள்ளார்கள்.

Exit mobile version