News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் தொகையை 14% அதிகரிக்க முடிவு

Web Team by Web Team
December 7, 2018
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் தொகையை 14% அதிகரிக்க முடிவு
Share on FacebookShare on Twitter

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் தொகையில், அரசின் பங்களிப்புத் தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி, அரசு ஊழியர்களை கவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 2004-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பணியில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஓய்வூதியத் தொகையை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஓய்வூதியத் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில், அரசு சார்பில் 10 சதவிதம் பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வூதிய நிதியாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் இனிமேல் 14 சதவிதம் ஓய்வூதியத் தொகையை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய பயன், அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.

Tags: ஓய்வூதியத் தொகைமத்திய அரசு ஊழியர்கள்
Previous Post

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கு: சி.பி.ஐ-க்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Next Post

புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு 6 மாதங்களில் இலவச வீட்டுமனைப் பட்டா – தமிழக அரசு

Related Posts

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்வு
TopNews

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்வு

October 9, 2019
நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்கள் 
TopNews

நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்கள் 

January 8, 2019
மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம் : அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
TopNews

மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம் : அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

January 6, 2019
Next Post
புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு 6 மாதங்களில் இலவச வீட்டுமனைப் பட்டா – தமிழக அரசு

புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு 6 மாதங்களில் இலவச வீட்டுமனைப் பட்டா - தமிழக அரசு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version