News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

வெளிநாட்டு நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளதாக தகவல்

Web Team by Web Team
May 4, 2021
in TopNews, இந்தியா, உலகம்
Reading Time: 1 min read
0
வெளிநாட்டு நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளதாக தகவல்
Share on FacebookShare on Twitter

கொரோனா தடுப்பு மருந்துகளான ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டிற்கு ஓரிரு நாட்களில் மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாததால் வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து வருகிறது.

இதனையடுத்து மூன்றாவது தடுப்பு மருந்தாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், தங்களது நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த விரைந்து அனுமதி அளிக்க, ஃபைசர் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்தாண்டே அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி கோரிய முதல் தடுப்பூசி நிறுவனமான ஃபைசர், தற்போது மீண்டும் ஒரு மாதத்திற்கு முன்பே தங்களது விண்ணப்பத்தை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.

இருப்பினும், ஃபைசர் தடுப்பு மருந்துக்கு இதுவரை அனுமதி கிடைக்காத சூழலிலும், 525 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துப் பொருட்களை இந்தியாவுக்கு இலவசமாக வழங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதே போன்று, மாடர்னா நிறுவனமும் அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் தற்போதுள்ள தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க ஃபைசர், மாடர்னா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தடுப்பூசிகளை வாங்குவது குறித்தும் அந்த இரண்டு நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags: Central GovernmentCorona Vaccinecovid 19foreign compani vaccinenewsj
Previous Post

பிரிட்டனில் இருந்து ஆக்ஸிஜன் நிரப்பிய 450 சிலிண்டர்கள் சென்னை வந்தடைந்தன

Next Post

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனை ஓலையில் 100க்கும் மேலான கைவினைப் பொருட்கள்

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனை ஓலையில் 100க்கும் மேலான கைவினைப் பொருட்கள்

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனை ஓலையில் 100க்கும் மேலான கைவினைப் பொருட்கள்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version