News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

திருட்டு சம்பவங்களை தடுக்க 36 கிராமங்களில் சிசிடிவி கேமராக்கள்

Web Team by Web Team
June 28, 2019
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
திருட்டு சம்பவங்களை தடுக்க 36 கிராமங்களில் சிசிடிவி கேமராக்கள்
Share on FacebookShare on Twitter

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பொதுமக்கள் மற்றும் போலீசாரின் தீவிர முயற்சியால், குறைந்த காலத்தில் 28 கிராமங்களில் 81 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விருத்தாசலம் அருகே மங்களம்பேட்டை காவல்நிலைய எல்லைக்குள் 36 கிராமங்களில், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின்பேரில், சிசிடிவி கேமராக்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக மங்களம்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட 28 கிராமங்களில் 81 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பள்ளிப்பட்டு கிராமத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவை காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார். மீதமுள்ள 8 கிராமங்களில் விரைவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: சிசிடிவி கேமராக்கள்
Previous Post

செய்தியாளர் பிரசன்னா மறைவுக்கு முதல்வர் இரங்கல்

Next Post

அரசு பள்ளியில் கேமராக்கள் பொருத்திய முன்னாள் மாணவர்கள்

Related Posts

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவு
TopNews

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவு

July 26, 2019
அரசு பள்ளியில் கேமராக்கள் பொருத்திய முன்னாள் மாணவர்கள்
செய்திகள்

அரசு பள்ளியில் கேமராக்கள் பொருத்திய முன்னாள் மாணவர்கள்

June 28, 2019
குற்றங்களை கண்டறிய சிசிடிவி பெரும் உதவியாக உள்ளது
செய்திகள்

குற்றங்களை கண்டறிய சிசிடிவி பெரும் உதவியாக உள்ளது

February 22, 2019
நிர்பயா திட்டத்தின்கீழ் 534 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள்
TopNews

நிர்பயா திட்டத்தின்கீழ் 534 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள்

February 4, 2019
கடலூரில் குற்றங்களை தடுக்க 30 இடங்களில் 90 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்
செய்திகள்

கடலூரில் குற்றங்களை தடுக்க 30 இடங்களில் 90 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

December 26, 2018
Next Post
அரசு பள்ளியில் கேமராக்கள் பொருத்திய முன்னாள் மாணவர்கள்

அரசு பள்ளியில் கேமராக்கள் பொருத்திய முன்னாள் மாணவர்கள்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version