சிஏஏவால் தமிழகத்தில் எந்த சிறுபான்மையினருக்கும் பாதிப்பில்லை -முதலமைச்சர்

குடியுரிமை திருத்த சட்டத்தால் தமிழகத்தில் எந்த சிறுபான்மையினருக்கும் பாதிப்பு இல்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார். தி.மு.க. உறுப்பினர் மனோ தங்கராஜ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைதியாக உள்ள தமிழகத்தில், எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி குழப்பதை ஏற்படுத்திவருவதாக கூறினார்.

Exit mobile version