News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: வழக்கு விசாரணை ஏப்.24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Web Team by Web Team
April 11, 2019
in TopNews, அரசியல், இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: வழக்கு விசாரணை ஏப்.24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Share on FacebookShare on Twitter

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஏப்ரல் 24-ந் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முதல் குற்றவாளியும், இடைத்தரகருமான சுகேஷ் சந்திரசேகர், டி.டி.வி.தினகரன்,
மல்லிகார்ஜூனா, பி.குமார் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முதல் குற்றவாளி சுகேஷ் சந்திரசேகர் மீதான ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே.பதக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை ஏப்ரல் 24-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜூனா,பி.குமார் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: இரட்டை இலை சின்னம்டெல்லி உயர்நீதிமன்றம்
Previous Post

தேர்தலையொட்டி சந்தர்ப்பவாத கூட்டணி வைத்துள்ளார் வைகோ: முதல்வர் பழனிசாமி

Next Post

தமிழகத்தில் தேர்தல் கால டிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமனம்

Related Posts

டெல்லி கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது FIR போடக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு
TopNews

டெல்லி கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது FIR போடக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு

March 2, 2020
இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம்?: டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
TopNews

இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம்?: டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

February 28, 2019
Next Post
தமிழகத்தில் தேர்தல் கால டிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமனம்

தமிழகத்தில் தேர்தல் கால டிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமனம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version