இருசக்கர வாகன ஒட்டுபவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் -கிரண்பேடி

புதுச்சேரியில்  அதிகரித்து வரும் விபத்துகளை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தலைக் கவசம் அணிவதை கட்டாயம் ஆக்க வேண்டும் என்று,  காவல்துறையினருக்கு துணைநிலை ஆளுனர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார்.  விபத்துக்களை தவிர்க்க சட்டங்கள் முறையாக கையாளப்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.   கடந்த ஆண்டு 969 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன என்றும், அதில் 91 விபத்துகள் மிகவும் அபாயகரமானது எனவும் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
Exit mobile version