அகிம்சை மீது அசாத்திய நம்பிக்கை கொண்டவர் காந்தி: ஷேக் ஹசீனா

ஐ.நா சபை கூட்டத்தில் நடந்த காந்தியின் 150-வது பிறந்த நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, காந்தி ஒரு உண்மையான தேச பக்தர் என்றும், தனது வாழ்க்கையை மனித குலத்திற்காக அர்ப்பணித்தவர் என்றும் அகிம்சை மீது அசாத்திய நம்பிக்கை கொண்டவர் என்றும் கூறியுள்ளார். மேலும், பாகிஸ்தானிய ஆட்சியாளர்களால், பெரும் இன்னல்களுக்கு ஆளான வங்கதேசமும் காந்தியின் அகிம்சையை கடைபிடித்து சுதந்திரம் பெற்றதாக பெருமிதம் தெரிவித்தார்.

Exit mobile version