News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

நீர்நிலைகளில் சிக்கி கொண்டவர்களை மீட்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

Web Team by Web Team
September 20, 2019
in செய்திகள், மாவட்டம், வீடியோ
Reading Time: 1 min read
0
நீர்நிலைகளில் சிக்கி கொண்டவர்களை மீட்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
Share on FacebookShare on Twitter

திருவண்ணாமலையில் நீர் நிலைகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது குறித்த செயல்முறை விளக்கங்களை தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மழையினால் ஏரி, குளம், நீர் வழித்தடங்களில் யாரேனும் சிக்கிக்கொண்டால் அவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஐயன் குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, மாணவ, மாணவியர், பொதுமக்களுக்கு, நீர் வழித்தடங்களில் சிக்கிக்கொண்டவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து தீயணைப்புத்துறையினர் செய்து காட்டினர். இதில் காப்பாற்றப்பட்டவர்களுக்கு என்ன மாதிரியான முதலுதவிகளை அளிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் ஜல்சக்தி அபியான் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வழங்கினார்.

Tags: விழிப்புணர்வு பிரச்சாரம்
Previous Post

காஷ்மீரில் 250-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் நடமாடி வருகின்றனர்: உளவுத்துறை

Next Post

ரயில்வே தண்டவாளம் அருகே பெண்ணின் உடல் மீட்பு- கள்ளக் காதலன் கைது

Related Posts

டெங்கு காய்ச்சல் குறித்த ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி
செய்திகள்

டெங்கு காய்ச்சல் குறித்த ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி

December 8, 2018
"பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு" – பிரச்சாரத்தை துவக்கிய முதல்வர்
TopNews

"பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு" – பிரச்சாரத்தை துவக்கிய முதல்வர்

August 23, 2018
Next Post
ரயில்வே தண்டவாளம் அருகே பெண்ணின் உடல் மீட்பு- கள்ளக் காதலன் கைது

ரயில்வே தண்டவாளம் அருகே பெண்ணின் உடல் மீட்பு- கள்ளக் காதலன் கைது

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version