அதிக சேட்டை செய்த தம்பியை ஆத்திரத்தில் அடித்தே கொன்ற அக்கா!!
வீட்டில் அதிகமாக குறும்புத்தனம் செய்ததால் 5 வயது சிறுவனை அடித்து கொலை செய்து விட்டு விளையாடிய போது மயங்கி விழுந்ததாக நாடமாடிய கொடூர அக்காவை போலீசார் கைது...
வீட்டில் அதிகமாக குறும்புத்தனம் செய்ததால் 5 வயது சிறுவனை அடித்து கொலை செய்து விட்டு விளையாடிய போது மயங்கி விழுந்ததாக நாடமாடிய கொடூர அக்காவை போலீசார் கைது...
இந்தியாவில் ஒரே நாளில் இரண்டரை கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டதால், காங்கிரசுக்கு காய்ச்சல் வந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி கேலி செய்துள்ளார்.
செவித்திறன் குறைபாடு உடையவர்கள் இருசக்கர வாகனத்தை இயக்கும் போது பின்னால் வரும் வாகனங்களை உணர்வதற்காக முழுவதுமாக சென்சார்களால் இயங்கக்கூடிய கருவியை உருவாக்கி அருப்புக்கோட்டையில் அரசு உதவிபெறும் தனியார்...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தல் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து...
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றுக் கொண்டார். பாரம்பரியமிக்க தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகிப்பதில் பெருமையாக இருப்பதாகவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு தனது செயல்பாடு...
புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே, ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி மழை நீரில் சிக்கி மருத்துவர் உயிரிழந்ததை அடுத்து, அப்பாதையை மூட அதிகாரிகள் சம்மதித்துள்ளனர்.
வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை மீனவர்களை மிரட்டி இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களை அபகரித்துச் சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றுக் கொண்டார்.
நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில், 20 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் காதலனை சந்திக்க சென்ற 14 வயது சிறுமி ஒரே இரவில் 25 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.