செல்போன் வாங்குவது போல் நடித்து திருட்டு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செல்போன் கடையில், செல்போன் வாங்குவது போல் நடித்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 செல்போன்களை இளைஞர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம்...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செல்போன் கடையில், செல்போன் வாங்குவது போல் நடித்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 செல்போன்களை இளைஞர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம்...
தமிழகத்தில், எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து உயர்மட்ட அதிகாரிகள் அளவிலான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில், மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், வேட்பு மனுத் தாக்கல் முடிவடைய இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
சீனாவில் பயணிகள் படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
தற்போது நடந்து வரும் ஐ.பி.எல் சீசனுடன், பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட்கோலி தெரிவித்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல். லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.
திருப்பதி திருமலையில் இன்று முதல், அனைத்து மாநில பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்ய இலவச டிக்கெட் வழங்கப்படுகிறது.
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவியேற்கிறார்.
கேரளாவில், கொரோனா பரவலால் மூடப்பட்டிருக்கும் பள்ளிகள், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது
© 2022 Mantaro Network Private Limited.