அதிகரிக்கும் போதைப் பொருள் விற்பனை…! தடுக்க சென்னை போலீஸ் புதிய ஏற்பாடு…!
சென்னையில் நாளுக்கு நாள் போதைப் பொருள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் சீரழியும் மாணவர்களை நல்வழிப்படுத்த புது முயற்சியை கையில் எடுத்துள்ளனர் போலீசார். அது குறித்த செய்தி...