வேட்பு மனுவை வாபஸ் பெற இன்று கடைசி நாள்
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு இன்று கடைசிநாள்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு இன்று கடைசிநாள்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
16வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக பெற்றோர், கணவர் உள்ளிட்ட 5பேர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு
கரூர் அருகே வீடு புகுந்து பெண் ஊராட்சி உறுப்பினருக்கு கொலைமிரட்டல் விடுத்த திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, காவல்நிலையம் முன் ஊராட்சி உறுப்பினரின் கணவர் மற்றும்...
அதிமுக வேட்பாளர் மனுவை நிராகரிக்க திமுக எம்.எல்.ஏ. அழுத்தம் ; தேர்தல் அலுவலரை முற்றுகையிட்டு அதிமுகவினர் வாக்குவாதம்
வீட்டுப்பாடம் ஒழுங்காக செய்வதில்லை என பள்ளி ஆசிரியர், பெற்றோரிடம் கூறியதால், 11ஆம் வகுப்பு மாணவி 16வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை
"தமிழகம் மற்றும் புதுவையில், வருகிற 27ம் தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும்" - வானிலை ஆய்வு மையம்
கோவையில் ஞாயிற்றுக் கிழமைகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்து காணப்படுகிறது
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், உணவக ஊழியரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
© 2022 Mantaro Network Private Limited.