Web Team

Web Team

டெல்லி நட்சத்திர விடுதியில் அமர்ந்து கொண்டு விவசாயிகள் மீது குற்றம் சுமத்தக் கூடாது – நீதிபதிகள்

டெல்லி நட்சத்திர விடுதியில் அமர்ந்து கொண்டு விவசாயிகள் மீது குற்றம் சுமத்தக் கூடாது – நீதிபதிகள்

டெல்லியில் நட்சத்திர விடுதியில் அமர்ந்து கொண்டு விவசாயிகள் மீது குற்றம் சுமத்தக் கூடாது என்று காற்று மாசு தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஆரணியில் அதிமுக-வின் குடிமராமத்து பணிகளால் நிரம்பிய ஏரி, குளங்கள்-விவசாயிகள் மகிழ்ச்சி

ஆரணியில் அதிமுக-வின் குடிமராமத்து பணிகளால் நிரம்பிய ஏரி, குளங்கள்-விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணியினால், ஏரிகள் நிரம்பி ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்தகோரி போராட்டம்- 710 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்தகோரி போராட்டம்- 710 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

மதுரையில், ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வு நடத்தகோரி, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் மாலை அணிந்து கார்த்திகை விரதத்தை தொடங்கினர்

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் மாலை அணிந்து கார்த்திகை விரதத்தை தொடங்கினர்

கார்த்திகை மாத பிறப்பு :மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்

"தங்கள் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை" – விவசாயிகள் வேதனை

"தங்கள் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை" – விவசாயிகள் வேதனை

எதிர்க்கட்சியாக இருந்தபோது தாங்கள் மட்டுமே மக்கள் நலனில் அக்கறை காட்டுவதாக நாடகமாடிய திமுகவின் உண்மை முகம், ஆட்சிக்கு வந்து அறிவிக்கப்படும் இழப்பீடுகள் மூலம் தற்போது வெட்ட வெளிச்சமாகி...

காவல் ஆய்வாளர்கள் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

காவல் ஆய்வாளர்கள் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

சென்னை கீழ்ப்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை பகுதிகளின் காவல் ஆய்வாளர்கள் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீட்டின் அருகிலேயே தேங்கிநிற்கும் கழிவுநீர்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீட்டின் அருகிலேயே தேங்கிநிற்கும் கழிவுநீர்

சென்னையில், சுகாதாரத்துறை அமைச்சரின் இல்லம் அருகே, குடிநீர் மற்றும் மழைநீரோடு சாக்கடை கழிவுநீர் கலந்ததால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உயர்மின் கோபுரங்கள் அமைக்க அப்போது எதிர்ப்பு… இப்போது ஆதரவு-திமுக அரசு

உயர்மின் கோபுரங்கள் அமைக்க அப்போது எதிர்ப்பு… இப்போது ஆதரவு-திமுக அரசு

எதிர்க்கட்சியாக இருந்தபோது விளைநிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் அந்த திட்ட பணிகளை மீண்டும் தொடங்கியிருப்பது விவசாயிகள் இடையே கடும்...

கன்னியாகுமரியில் கனமழையால் அதிகம் பாதித்த தொகுதிகளை  முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை

கன்னியாகுமரியில் கனமழையால் அதிகம் பாதித்த தொகுதிகளை முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை

கன்னியாகுமரியில் ஒரு சில பகுதிகளை மட்டும் பார்வையிட்ட முதலமைச்சர், பெரும்பாலான பகுதிகளை பார்வையிடவில்லை என பொதுமக்கள் புகார்.

தொடர் கனமழை தனித்தீவானது கன்னியாகுமரி

தொடர் கனமழை தனித்தீவானது கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் கனமழையால் 60 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், நிவாரண முகாம்கள் ஏற்படுத்தவும், மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என...

Page 72 of 3940 1 71 72 73 3,940

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist