Web Team

Web Team

"ஜீபூம்பா காட்டமுடியாது" என்ற பொதுப்பணித்துறை அமைச்சரின் பதிலால் பொதுமக்கள் அதிருப்தி

"ஜீபூம்பா காட்டமுடியாது" என்ற பொதுப்பணித்துறை அமைச்சரின் பதிலால் பொதுமக்கள் அதிருப்தி

திருப்பத்தூரில், வெள்ள பாதிப்புகளை பெயரளவிற்கு ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலுவை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி கேட்ட மக்களிடம் ஜீபூம்பா காட்டமுடியாது என்று அமைச்சர் கூறிச்சென்றது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

"பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் அடித்துக் கொலை"

"பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் அடித்துக் கொலை"

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை உறவினர்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“இரண்டு நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த தம்பதியினர்”-பத்திரமாக மீட்பு

“இரண்டு நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த தம்பதியினர்”-பத்திரமாக மீட்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சக்கராபரணி ஆற்றின் கரையோரத்தில் மோட்டார் கொட்டகையில் இரண்டு நாட்களாக சிக்கித் தவித்த தம்பதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தை திமுக அரசு தொடர வேண்டும்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தை திமுக அரசு தொடர வேண்டும்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

அதிமுக அரசு கொண்டு வந்த கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் திட்டமான விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தை திமுக அரசு தொடர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்...

கடலூர் முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு-திமுக எம்.பி ரமேஷுக்கு நிபந்தனை ஜாமின்

கடலூர் முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு-திமுக எம்.பி ரமேஷுக்கு நிபந்தனை ஜாமின்

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் திமுக எம்.பி. ரமேஷ், தினமும் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன்...

வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்

வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

"4 குழந்தைகள், பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழப்பு "

"4 குழந்தைகள், பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழப்பு "

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் வீடு இடிந்து விழுந்து 4 குழந்தைகள், பெண்கள் உள்பட 9 பேர் பலியான துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருக்கார்த்திகையை முன்னிட்டு கோம்பை மலை பகுதியில் ஏற்றப்பட்ட மகாதீபம்

திருக்கார்த்திகையை முன்னிட்டு கோம்பை மலை பகுதியில் ஏற்றப்பட்ட மகாதீபம்

மதுரை மாவட்டம் அழகர் மலையில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு 3 ஆயிரம் அடி உயர கொம்பை மலைப்பகுதியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா

அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

"போராட்ட களமல்ல, இது போர்க்களம்"-யார் இந்த ராகேஷ் திகாயத்?

"போராட்ட களமல்ல, இது போர்க்களம்"-யார் இந்த ராகேஷ் திகாயத்?

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்திற்கு பின், பல்லாயிரக்கணக்கானோர் இருந்தாலும் ஒருசில அமைப்புகள் மிக முக்கிய பங்காற்றின. அதேபோன்று பாரதிய கிஷான் அமைப்பின்...

Page 69 of 3940 1 68 69 70 3,940

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist