Web Team

Web Team

கல்வி சான்றிதழுக்கு 18% ஜி.எஸ்.டி வரியா..?

கல்வி சான்றிதழுக்கு 18% ஜி.எஸ்.டி வரியா..?

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி சான்றிதழ் மீது விதிக்கப்பட்டுள்ள 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை, உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : நாளை முதல் 29ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெறலாம் அதிமுக தலைமை அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : நாளை முதல் 29ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெறலாம் அதிமுக தலைமை அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் நாளை முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என, அண்ணா திமுக தலைமை அறிவித்துள்ளது.

அரசு மருத்துவமனையில் தாய்மார்கள் அனுமதி இன்றி கருத்தடை சாதனம் பொருத்தம்

அரசு மருத்துவமனையில் தாய்மார்கள் அனுமதி இன்றி கருத்தடை சாதனம் பொருத்தம்

மதுரை அரசு மருத்துவமனையில், தாய்மார்களின் அனுமதி பெறாமலேயே, கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதாக எழுந்துள்ள புகார், சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

மனைவியின் வரம்பு மீறிய உறவு – "கள்ளக்காதலனை கொன்று கம்பி எண்ணும் கணவன்"

மனைவியின் வரம்பு மீறிய உறவு – "கள்ளக்காதலனை கொன்று கம்பி எண்ணும் கணவன்"

ஓசூர் அருகே, வரம்பு மீறிய 2வது மனைவியை தடுக்க முடியாமல், மனைவியின் கள்ளக்காதலனை போட்டுத் தள்ளிய கணவர், நண்பனோடு சிறைக்கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்

"நீதிகேட்டு போராடியவர்கள் மீது தடியடி"

"நீதிகேட்டு போராடியவர்கள் மீது தடியடி"

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலட்சியத்தால் கரூர் அருகே டேங்கர் லாரி கிளீனர் உயிரிழந்தது தொடர்பாக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

கவனத்தை திசை திருப்பி பட்ட பகலில் "கொள்ளை"

கவனத்தை திசை திருப்பி பட்ட பகலில் "கொள்ளை"

தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணையில் பட்ட பகலில் கார் ஓட்டுனரை மர்ம கும்பல் திசை திருப்பி ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை...

"சேதங்களை திமுக அமைச்சர் கண்டு கொள்ளவில்லை" – விவசாயிகள் குற்றச்சாட்டு

"சேதங்களை திமுக அமைச்சர் கண்டு கொள்ளவில்லை" – விவசாயிகள் குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில், வெள்ளத்தை பார்வையிட்ட திமுக அமைச்சர், விளைநில பாதிப்புகளை கண்டுகொள்ளவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை

பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக பிரமுகர் சொத்துக்களை அபகரிப்பதாகப் புகார்

திமுக பிரமுகர் சொத்துக்களை அபகரிப்பதாகப் புகார்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திமுக முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர், சொந்த தம்பிக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களையே அபகரிப்பதாக புகார் எழுந்துள்ளது.

அதிகாரிகளை மிரட்டும் திமுக அரசு – நேர்மைக்கு பரிசு பதவி நீக்கமா ?

அதிகாரிகளை மிரட்டும் திமுக அரசு – நேர்மைக்கு பரிசு பதவி நீக்கமா ?

ஏழை, எளிய மக்களுக்காக குரல் கொடுக்கும் அதிகாரிகளுக்கும், நியாயம் கேட்பவர்களையும் பதவி நீக்கம் செய்யும் திமுக அரசு, சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்தவுடன் பின்வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

Page 65 of 3940 1 64 65 66 3,940

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist