Web Team

Web Team

முதலமைச்சரின் சொந்த தொகுதியான கொளத்தூர் மீண்டும் வெள்ளக்காடானது

முதலமைச்சரின் சொந்த தொகுதியான கொளத்தூர் மீண்டும் வெள்ளக்காடானது

முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர், மீண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

அட்டவணை பிரிவு சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவருக்கு மிரட்டல்

அட்டவணை பிரிவு சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவருக்கு மிரட்டல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, அட்டவணைப் பிரிவு சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரை தரக்குறைவாக பேசி, தாக்கிய திமுக நிர்வாகிகள் மீது, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

கட்ட பஞ்சாயத்து செய்யும் திமுக ஒன்றியக்குழு தலைவரின் கணவர்

கட்ட பஞ்சாயத்து செய்யும் திமுக ஒன்றியக்குழு தலைவரின் கணவர்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ஒன்றிய குழு தலைவரின் கணவர் கட்ட பஞ்சாயத்து செய்யும் போன் உரையாடல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நலத்திட்டத்திற்கான பணத்தை கையாடல் செய்த திமுக ஊராட்சி மன்றத் தலைவர்

நலத்திட்டத்திற்கான பணத்தை கையாடல் செய்த திமுக ஊராட்சி மன்றத் தலைவர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திமுக ஊராட்சி மன்றத் தலைவர், நலத்திட்டத்திற்கான பணத்தை கையாடல் செய்வது குறித்து கேள்வி எழுப்பிய துணைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா...

"34 மணி நேரத்திற்கு பிறகு" தமிழ்நாடு – கேரளா இடையே வாகனங்கள் இயக்கம்

"34 மணி நேரத்திற்கு பிறகு" தமிழ்நாடு – கேரளா இடையே வாகனங்கள் இயக்கம்

தேனி போடிமெட்டு மலைப்பாதையில் 9-வது கொண்டை ஊசி வளைவு அருகே ஏற்பட்ட மண்சரிவு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, 34 மணி நேரத்திற்கு பின் மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கியது.

ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

கோவையில் பாலியல் தொல்லை காரணமாக, 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த வழக்கில், ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றம்...

"நான் தவறு செய்யவில்லை" என கடிதம் எழுதி வைத்துவிட்டு ஆசிரியர் தற்கொலை

"நான் தவறு செய்யவில்லை" என கடிதம் எழுதி வைத்துவிட்டு ஆசிரியர் தற்கொலை

கரூரில், பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பயின்ற பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன், கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்பேடு தக்காளி "மைதானத்தை திறந்தால் கிலோ ரூ.40-க்கு தக்காளி விற்க தயார்"

கோயம்பேடு தக்காளி "மைதானத்தை திறந்தால் கிலோ ரூ.40-க்கு தக்காளி விற்க தயார்"

கோயம்பேடு சந்தையில், மூடப்பட்டுள்ள தக்காளி மைதானத்தை திறந்தால், ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு விற்க தயார் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தக்காளி மொத்த வியாபாரி சங்கம்...

Page 64 of 3940 1 63 64 65 3,940

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist