Web Team

Web Team

தமிழ் புத்தாண்டிலும் அரசியலா..?

தமிழ் புத்தாண்டிலும் அரசியலா..?

தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாளாக இருக்கும் நிலையில், அதை, தை மாதம் முதல் நாள் என்று மாற்ற முயற்சிக்கும் திமுக அரசின் நடவடிக்கை, தமிழக மக்கள்...

"அம்மா உணவக ஊழியர்களை நீக்க கூடாது"-அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

"அம்மா உணவக ஊழியர்களை நீக்க கூடாது"-அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

அம்மா உணவகங்களில் பணியாற்றுபவர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது என்று திமுக அரசுக்கு அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

குழந்தைகளை தூக்கிக் கொண்டு படகு, லாரி, டியூப்பை பயன்படுத்தி பயணம்

குழந்தைகளை தூக்கிக் கொண்டு படகு, லாரி, டியூப்பை பயன்படுத்தி பயணம்

கன மழையால் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதி தனித்தீவாக காட்சியளிக்கிறது. குடியிருப்புகளுக்குள் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளதால் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

பாலியல் புகாரில் கைதான அமமுக பிரமுகருக்கு காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு

பாலியல் புகாரில் கைதான அமமுக பிரமுகருக்கு காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு

திண்டுக்கல்லில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி தாளாளரான அமமுக பிரமுகர், 11 நாட்கள் நீதிமன்ற காவலில் பழனி சிறையில் அடைக்கப்பட்டார்.

அம்மா அரசின் திட்டங்களை முடக்க நினைக்கும் திமுக

அம்மா அரசின் திட்டங்களை முடக்க நினைக்கும் திமுக

அம்மா மினி கிளினிக், அம்மா உணவகங்கள் போன்ற அம்மா அரசின் திட்டங்களை முடக்க நினைக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பணி...

தக்காளி லாரிகளுக்கு இடம் ஒதுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தக்காளி லாரிகளுக்கு இடம் ஒதுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயம்பேடுக்கு தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்துவதற்கு, ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு குறையாமல் இடத்தை ஒதுக்கித் தரவேண்டும் என்று, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"ஒமிக்ரான் கொரோனா" காரணமாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கான தளர்வுகளை நீக்கிய மத்திய அரசு

"ஒமிக்ரான் கொரோனா" காரணமாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கான தளர்வுகளை நீக்கிய மத்திய அரசு

புதிய வகை ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கான புதிய வழிகாட்டுதலை அறிவித்துள்ளது.

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Page 62 of 3940 1 61 62 63 3,940

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist