Web Team

Web Team

"சாத்தியமானவைகளை உள்ளடக்கிய பட்ஜெட்" – அதிமுக ஒருங்கிணைப்பாளர்

"சாத்தியமானவைகளை உள்ளடக்கிய பட்ஜெட்" – அதிமுக ஒருங்கிணைப்பாளர்

2022-23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் சாத்திமானவைகளை உள்ளடக்கிய பட்ஜெட் என்றும், அதிமுக சார்பில் வரவேற்பதாகவும் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பொய் வழக்கு பதிவு செய்ததை எதிர்த்து காவல் நிலையம் முற்றுகை

பொய் வழக்கு பதிவு செய்ததை எதிர்த்து காவல் நிலையம் முற்றுகை

திண்டுக்கல் மாவட்டத்தில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்களை எதிர்த்து போராடிய பெண்களுக்கு ஆதரவாக புகார் அளித்தவர் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போட்டுள்ளதாக கிராம பெண்கள் குற்றம்...

"அனைத்து விவகாரங்களையும் திறந்த மனதுடன் விவாதிக்க தயார்"-பிரதமர்

"அனைத்து விவகாரங்களையும் திறந்த மனதுடன் விவாதிக்க தயார்"-பிரதமர்

நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்களையும் திறந்த மனதுடன் விவாதிக்க, மத்திய அரசு தயார் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பட்ஜெட் கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்...

பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

2022-23ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

அடுத்த 25 ஆண்டுகள் அனைவருக்கும், அனைத்திற்குமான வளர்ச்சி என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

நெல் மூட்டைகள் மழையில் சேதமடைவதாக விவசாயிகள் வேதனை

நெல் மூட்டைகள் மழையில் சேதமடைவதாக விவசாயிகள் வேதனை

திருவாரூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்கு வந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பால் 959 பேர் பலி

நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பால் 959 பேர் பலி

நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தாலும், பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவினரை ஆவேசமாக திட்டிவிட்டு வெளியேறிய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி

திமுகவினரை ஆவேசமாக திட்டிவிட்டு வெளியேறிய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி

கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை, திமுகவினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சம்பவம், திமுக காங்கிரஸ் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தியுள்ளது.

திமுக வட்ட செயலாளர் கொலை வழக்கில் திமுகவை சேர்ந்த 8 பேர் கைது

திமுக வட்ட செயலாளர் கொலை வழக்கில் திமுகவை சேர்ந்த 8 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் திமுக வட்ட செயலாளர் பொண்ணுதாஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Page 34 of 3940 1 33 34 35 3,940

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist