Web Team

Web Team

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,757 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,757 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் ஒருநாள் கொரோனா தொற்று எண்ணிக்கை 30 ஆயிரத்து 757ஆக பதிவாகியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 57 ஆயிரமாக...

வறுமை காரணமாக பெற்ற குழந்தையை விற்பனை செய்த தாய்..!

வறுமை காரணமாக பெற்ற குழந்தையை விற்பனை செய்த தாய்..!

விருதுநகர் அருகே ஒரு வயது பெண் குழந்தையை 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தாய் உட்பட ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

"கூர்மன்" திரைப்பட விமர்சனம்

"கூர்மன்" திரைப்பட விமர்சனம்

நாயகன் ராஜாஜி மிகவும் அறிவு கூர்மை படைத்தவர். மற்றவர்கள் மனதில் நினைப்பதை அப்படியே கண்டுபிடித்து சொல்லக்கூடிய திறன் பெற்றவர். ஆனால் போலீஸ் வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதால்,...

மும்மொழி கொள்கையில் களமிறங்குகிறதா திமுக அரசு..?

மும்மொழி கொள்கையில் களமிறங்குகிறதா திமுக அரசு..?

தமிழ்நாடு அரசின் செய்தி இந்தியில் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், திமுக அரசு மும்மொழிக்கொள்கைக்கு பச்சைக்கொடி காட்டுகிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

"மழை நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்"-விவசாயிகள் வேதனை

"மழை நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்"-விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நெல்கொள்முதல் நிலையத்தில் கூடாரம் இல்லாததல், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.

கிலாபத் இயக்கத்தை சேர்ந்தவர்களின் வீடுகளில் NIA அதிகாரிகள் சோதனை

கிலாபத் இயக்கத்தை சேர்ந்தவர்களின் வீடுகளில் NIA அதிகாரிகள் சோதனை

தஞ்சாவூர் மாவட்டம மகர்நோம்புச் சாவடி அருகே கிலாபத் இயக்கத்தை சேர்ந்தவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை ஈடுபட்டுள்ளனர்.

"விலை போகும் போலீசார்" – போதை நகராகும் சென்னை..!

"விலை போகும் போலீசார்" – போதை நகராகும் சென்னை..!

தும்பை விட்டு வாலை பிடிப்பதுபோல், காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால், தலைநகரம் சென்னை கஞ்சா விற்பனையாளர்களின் கூடாரமாக மாறிவருகிறது. கஞ்சா போதையால் இளைய தலைமுறையினர் தடம் மாறும்...

"இன்னும் சில நாட்களுக்கு திமுகவினர் யாரும் வீதிகளுக்கு வரமுடியாது" – அதிமுக ஒருங்கிணைப்பாளர்

"இன்னும் சில நாட்களுக்கு திமுகவினர் யாரும் வீதிகளுக்கு வரமுடியாது" – அதிமுக ஒருங்கிணைப்பாளர்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் திமுகவினர், மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயந்து ஓடுவதாக, அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

"நீட் தேர்வு குறித்து பொது இடத்தில் மக்கள் முன்பு விவாதிக்க தயார்"- எதிர்க்கட்சி தலைவர்

"நீட் தேர்வு குறித்து பொது இடத்தில் மக்கள் முன்பு விவாதிக்க தயார்"- எதிர்க்கட்சி தலைவர்

நீட் தேர்வு விவகாரம் குறித்து பொதுவெளியில் ஸ்டாலினுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Page 29 of 3940 1 28 29 30 3,940

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist