News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

இந்தியா-அர்ஜென்டினா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

Web Team by Web Team
February 18, 2019
in TopNews, உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
இந்தியா-அர்ஜென்டினா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அர்ஜென்டினா அதிபர் மரிசியோ மேக்ரிக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா- அர்ஜென்டினா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, இந்தியா அர்ஜெண்டினா இடையே கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், பயங்கரவாதம், உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திவருவதால், பேச்சுவார்த்தைக்கான நேரம் முடிந்து விட்டதாகவும், இந்த மிருகத்தனமான தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மேலும், அர்ஜென்டினா அதிபர், தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கலை தெரிவித்ததாகவும், இந்த பயங்கரவாத தாக்குதலை அர்ஜென்டினா கண்டிப்பதாகவும் , மனித குலத்தின் துன்புறுத்தலை எதிர்த்து போராடுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியா – அர்ஜென்டினா இடையே முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: India-Argentinaஒப்பந்தம்கையெழுத்து
Previous Post

வரும் மக்களவை தேர்தலில் புல்வாமா தாக்குதலை வைத்து வாக்களிக்க வேண்டாம்

Next Post

கடைசியாக நிலவை எப்போது பார்த்தீர்கள்?

Related Posts

ரஷ்யாவிடம் இருந்து அணுசக்தி கப்பலை 10 ஆண்டுகளுக்குப் பெற இந்தியா ஒப்பந்தம்
TopNews

ரஷ்யாவிடம் இருந்து அணுசக்தி கப்பலை 10 ஆண்டுகளுக்குப் பெற இந்தியா ஒப்பந்தம்

March 8, 2019
கெசடட் அலுவலரின் கையெழுத்து தேவையில்லை – தமிழக அரசு உத்தரவு
TopNews

கெசடட் அலுவலரின் கையெழுத்து தேவையில்லை – தமிழக அரசு உத்தரவு

October 16, 2018
Next Post
கடைசியாக நிலவை எப்போது பார்த்தீர்கள்?

கடைசியாக நிலவை எப்போது பார்த்தீர்கள்?

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version