News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home அரசியல்

தேர்தல் நிதி ரூ.5 லட்சம் அளிக்காததால் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம்: அமமுக நிர்வாகி

Web Team by Web Team
March 26, 2019
in அரசியல், செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
தேர்தல் நிதி ரூ.5 லட்சம் அளிக்காததால் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம்: அமமுக நிர்வாகி
Share on FacebookShare on Twitter

தேர்தல் நிதி கொடுக்காததால் அமமுக கடலூர் நகர செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, அக்கட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

மக்களவை தேர்தலையொட்டி, அமமுக கடலூர் நகர செயலாளர் வினோத் என்பவர் தேர்தல் நிதி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கட்சி பொறுப்பிலிருந்து நீக்கியதால் ஆத்திரமடைந்த நிர்வாகிகள் அமமுகவின் கடலூர் தேர்தல் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.

இந்த சம்பவம் குறித்து பேசிய வினோத், தான் கட்சிக்காக தொடர்ந்து உழைத்து வருவதாகவும், ஆனால் தேர்தல் நிதி கொடுக்காததால், தன்னை நகர செயலாளர் பொறுப்பிலிருந்து கடலூர் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் நீக்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

கலைச்செல்வனின் விமான செலவுகள், டிடிவி தினகரனின் மக்கள் சந்திப்பு நிகழ்வு போன்றவற்றுக்காக கேட்கும்போதெல்லாம் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆனால் தற்போது தேர்தல் நிதியாக 5 லட்சம் ரூபாய் கொடுக்காத காரணத்தால், தான் நீக்கப்பட்டுள்ளதாகவும் வினோத் தெரிவித்துள்ளார். எந்த அனுபவமும் இல்லாத ஒரு நபரிடம் பணம் பெற்று அவரை நகர செயலாளராக நியமித்துள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

Tags: அமமுக நிர்வாகி
Previous Post

நாமக்கலில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

Next Post

போருக்கு பின்னர் நடைபெற்ற குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்: இலங்கை அமைச்சர்

Related Posts

கூட்டத்திற்கு வர அமமுக ஆலையில் பணிபுரிபவர்களுக்கு நிர்பந்தம்
செய்திகள்

கூட்டத்திற்கு வர அமமுக ஆலையில் பணிபுரிபவர்களுக்கு நிர்பந்தம்

March 31, 2019
Next Post
போருக்கு பின்னர் நடைபெற்ற குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்: இலங்கை அமைச்சர்

போருக்கு பின்னர் நடைபெற்ற குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்: இலங்கை அமைச்சர்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version