வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் செய்தியாளர்களுக்கு covid-19 பரிசோதனை

வாக்கு எண்ணிக்கை மையம் செல்லும் செய்தியாளர்களுக்கு covid-19 பரிசோதனை

10 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை மாவட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட உள்ள செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்பட கலைஞர்கள் என அனைவருக்கும் கரோணா பரிசோதனை இன்று காலை 10.30 மணி அளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது

பரிசோதனையின் முடிவில் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படுவர்

Exit mobile version