அதிமுக கூட்டணி கட்சி தேர்தல் பணிமனை திறப்பு விழா

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அதிமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தனர். இதனையடுத்து ஈரோடு மக்களவை தொகுதியில் தேர்தலில் வெற்றிப் பெற ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. திறப்பு விழாவில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Exit mobile version