வேளாண்துறையின் சார்பில் நடைபெற்ற விவசாயக் கண்காட்சி

தமிழக அரசின் வேளாண் துறை சார்பில் திண்டுக்கல்லில் விவசாயக் கண்காட்சி நடைபெற்றது.

திண்டுக்கல் நடைபெற்ற கண்காட்சியை, பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகை தந்த விவசாயிகள் பார்வையிட்டனர். கண்காட்சியில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் டிராக்டர்கள், வேளாண் கருவிகள் மற்றும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட விதைகள், உரங்கள், சொட்டு நீர் பாசன கருவிகள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் கருத்தரங்களும் நடத்தப்பட்டன. பல்வேறு மாவட்டங்களிலிருந்து கண்காட்சிக்கு வருகை தந்த விவசாயிகள், தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

Exit mobile version