News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home தமிழ்நாடு

’பன்னீர் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை என்ன மாவாட்டுகிறதா?’ – மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் சரமாரி கேள்வி!

Web team by Web team
September 3, 2022
in தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
cv shanmugam press meet
Share on FacebookShare on Twitter

எம்ஜிஆர் மாளிகை தாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி 21 நாட்களாகியும், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறது? என்று விடியா திமுக அரசிடம் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்றைய தினம், உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சந்தித்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ”ஜூலை 11-ஆம் தேதி வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பன்னீர் செல்வம் உள்ளிட்ட உறுப்பினர்கள் ரவுடிகளுடன் அதிமுக அலுவலகத்தில் நுழைந்து அலுவலகத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக அன்றைய தினமே சென்னை மாவட்ட செயலாளரிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால் புகார் தரப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தாக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த 16 பேர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தது. மேலும் முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் அதுகுறித்து அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டு அலுவலகம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்படி கே.பழனிசாமி வசம் வந்தது.

அதன் பின்னர் அலுவலகத்திலிருந்த முக்கிய ஆவணங்கள் தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தில் திருடப்பட்டது குறித்தும் புகார் அளிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழக காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. நடந்த அத்தனை சம்பவங்களுக்கும் காரணம் திமுகவும், காவல்துறையும்தான்.

பன்னீர்செல்வம் மீதும், தாக்குதலில் ஈடுபட்ட பிற குண்டர்கள் மீதும் புகார் தெரிவித்து பல நாட்களாகியும் காவல்துறையில் நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்கிறது? கோபாலபுரத்தில் அமர்ந்துகொண்டு மாவாட்டுகிறதா? பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட அதிமுகவிற்கே இந்த கதி என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்

பன்னீர் செல்வம் சொந்த வீட்டில் திருடினாலும் திருட்டு திருட்டுதான்; இது அவரது அப்பா வீட்டு சொத்து அல்ல; இது அதிமுகவின் சொத்து” இவ்வாறு தெரிவித்தார்.

Tags: admk verdictCV ShanmugamEPSops
Previous Post

செங்கல்பட்டு மருத்துவமனையில் தரம் பிரிக்கப்படாமல் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு!

Next Post

திருப்பத்தூரில் அட்டவணைப் பிரிவைச் சேர்ந்த பேரூராட்சித் தலைவர் அவமதிக்கப்பட்ட ’அவல’ நிகழ்வு! தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக வேதனை!

Related Posts

கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!
அரசியல்

கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!

September 27, 2023
கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க பொதுச்செயலாளர் அறிக்கை!
அரசியல்

கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க பொதுச்செயலாளர் அறிக்கை!

September 9, 2023
அதிமுகவில் இருந்து இருவர் நீக்கம்! – பொதுச்செயலாளர் அதிரடி!
அரசியல்

அதிமுகவில் இருந்து இருவர் நீக்கம்! – பொதுச்செயலாளர் அதிரடி!

September 4, 2023
காவல் துறையை கையில் வைத்துக்கொண்டு மக்களைக் காப்பற்ற துப்பு இல்லை – எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம்!
அரசியல்

காவல் துறையை கையில் வைத்துக்கொண்டு மக்களைக் காப்பற்ற துப்பு இல்லை – எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம்!

September 4, 2023
சொதப்பிய கூட்டம்! பன்னீர் ஓட்டம்! ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றிய மொமண்ட்!
அரசியல்

சொதப்பிய கூட்டம்! பன்னீர் ஓட்டம்! ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றிய மொமண்ட்!

September 4, 2023
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்தாள் விழாவினை ஒட்டி, பொதுச்செயலாளர் அறிக்கை!
அரசியல்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்தாள் விழாவினை ஒட்டி, பொதுச்செயலாளர் அறிக்கை!

September 2, 2023
Next Post
dmk municipal president

திருப்பத்தூரில் அட்டவணைப் பிரிவைச் சேர்ந்த பேரூராட்சித் தலைவர் அவமதிக்கப்பட்ட ’அவல’ நிகழ்வு! தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக வேதனை!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version