News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஏறு முகத்தில் இருக்கும் கொரோனா பாதிப்பை, வீறு கொண்டு கட்டுபடுத்தி வரும் தமிழக அரசு

Web Team by Web Team
April 28, 2021
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ஏறு முகத்தில் இருக்கும் கொரோனா பாதிப்பை, வீறு கொண்டு கட்டுபடுத்தி வரும் தமிழக அரசு
Share on FacebookShare on Twitter

ஏறு முகத்தில் இருக்கும் கொரோனா பாதிப்பை, வீறு கொண்டு கட்டுபடுத்தி வருகிறது தமிழக அரசு.

பரவலாக்கப்படும் படுக்கை வசதி, தடையில்லாது கிடைக்கும் தடுப்பூசி, அதிகரிக்கும் ஆக்ஸிஜன் உற்பத்தி என, கொரோனாவிற்கு எதிரான போரில், முன் வரிசையில் நின்று களமாடி வருகிறது தமிழ்நாடு எனும் தனி மாநிலம்.

இந்தியாவின் ஏனைய மாநிலங்கள் கொரோனாவின் கொடூரத்தால் நிலைகுலைந்து நிற்கையில், தமிழ்நாட்டில்  நிலவும் சூழல், தரணியை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது.

ஆக்ஸிஜன் சிலிண்டரை வீதியில் உருட்டிச் செல்லும் மத்திய பிரதேசம், கணவனுக்கு தன் உயிர் காற்றை கொடுத்து காப்பாற்ற போராடும் உத்திர பிரதேசம், மயானங்கள் நிரம்பி வழியும் டெல்லி என, மற்ற மாநிலங்களின் அவல நிலையை ஒப்பிட்டுப் பார்க்கையில், தமிழ்நாட்டின் நிர்வாகத் திறன் நமக்கு புரிய வரும்.

தமிழகத்தில், ஒரு நாளைக்கு தோரயமாக 15 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.

இருப்பினும், அனைத்து நோயாளிகளுக்கும் மருந்து, சிகிச்சை கிடைக்க அரசு வழி செய்கிறது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுக்கா அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய 138 மருத்துவமனைகளில், கூடுதலாக 12,370 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னையில், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 550,

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500,

எழும்பூர் அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துத்துவமனைகளில் 225,

கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிட்டியூட்டில் 200

மற்றும் சென்னையில் உள்ள மற்ற 11 மருத்துவமனைகளில் ஆயிரத்து 420 கூடுதல் ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணிகள் வெகு விரைவாக நடைபெற்று
வருகிறது.

மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், கூடுதலாக 434 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும்,

திருச்சி மாவட்டத்தில் 585,

தஞ்சாவூர் மாவட்டத்தில் 583,

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 311,

மதுரை மாவட்டத்தில் 225
மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் 325

மற்றும் பிற மாவட்டங்களில் கூடுதலாக 7 ஆயிரத்து 12 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் தயாராகி வருகின்றன.

வட மாநிலங்களில் அதிகரிக்கும் மரணங்களுக்கு, ஆக்ஸிஜன் பற்றாக்குறையும், படுக்கை பற்றாக்குறையுமே முக்கிய காரணங்களாக உள்ள நிலையில், தமிழகம் எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்ம் உயிர்பலி இன்றி, கொரோனாவிற்கு எதிரான போரில் நாம் வெல்ல வழி வகுக்கும்.

Tags: #COVID19Corona VaccineCorona virusnewsjTNGovernment
Previous Post

தரமான முகக்கவசத்தை எப்படி தேர்வு செய்வது?

Next Post

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சுமார் 150 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சுமார் 150 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சுமார் 150 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version