News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home Top10

"பயிர்க்கடன் தள்ளுபடிக்கு 10 நாளில் ரசீது" – முதலமைச்சர் அறிவிப்பு

Web Team by Web Team
February 11, 2021
in Top10, TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
"பயிர்க்கடன் தள்ளுபடிக்கு 10 நாளில் ரசீது" – முதலமைச்சர் அறிவிப்பு
Share on FacebookShare on Twitter

இன்னும் 10 நாட்களில் பயிர் கடன்கள் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீது விவசாயிகளுக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடையே பேசினார். அப்போது, அதிமுக அரசின் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் பட்டியலிட்டார். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு முழுக்க முழுக்க மாநில நிதி ஆதாரத்தில் இருந்து ஆயிரத்து 652 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டியதாக கூறினார். மேலும், மக்களின் பேராதரவுடன் மீண்டும் முதலமைச்சராக வந்து அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை திறந்து வைக்க இருப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.

திமுகவில் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் தலைவராக உள்ளதாகவும், அவருக்கு பிறகு உதயநிதி என வீட்டு மக்களுக்காக மட்டுமே நடத்தப்படும் கட்சி திமுக என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாடினார்.

விவசாயிகளின் கஷ்டத்தை அறிந்து பயிர் கடனை ரத்து செய்துள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்னும் 10 நாட்களில் பயிர் கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீது விவசாயிகளுக்கு வழங்கப்படும் என கூறினார்.

முன்னதாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை சுங்கச்சாவடி பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தோப்பு வெங்கடாசலம், சிவசுப்ரமணி ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட எல்லையான பல்லக்கவுண்டன்பாளையத்தில் முதலமைச்சருக்கு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

 

Tags: CM Edappadi K. PalaniswamiCrop loannewsjNewsUpdatetamil nadu
Previous Post

தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

Next Post

புதிய அதிமுக நிர்வாகிகள் நியமனம்!

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
புதிய அதிமுக நிர்வாகிகள் நியமனம்!

புதிய அதிமுக நிர்வாகிகள் நியமனம்!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version