News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சாகும் வரை ஆயுள் தண்டனை – போக்சோ குற்றவாளிக்கு கிடைத்த பரிசு

Web Team by Web Team
October 16, 2020
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
சாகும் வரை ஆயுள் தண்டனை – போக்சோ குற்றவாளிக்கு கிடைத்த பரிசு
Share on FacebookShare on Twitter

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் பெருமாள். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு, 5 வயது சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் சென்ற போது, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பெருமாள் கைது செய்யப்பட்டு, நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

விசாரணைகள் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பினை நீதிபதி இந்திராணி வழங்கினார். அதில், குற்றவாளி பெருமாளுக்கு ரூ.1,25,000 அபராதம் விதித்ததோடு, சாகும் வரை ஆயுள் தண்டனை அளித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் பெருமாள் அடைக்கப்பட்டார். குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தது தமிழகத்தில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 2016 பள்ளி வேன் ஓட்டுநர்ஆயுள்தண்டனைசாகும்வரை ஆயுள்தண்டனைசிறப்பு நீதிமன்றம்பாலியல் வன்கொடுமை வழக்குபோக்சோ குற்றவாளிபோக்சோ நீதிமன்றம்
Previous Post

உயிருடன் ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழப்பு!

Next Post

"பொற்கால ஆட்சி தொடர சூளுரைப்போம்" – தொண்டர்களுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மடல்

Related Posts

கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான வழக்கு – விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
TopNews

கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான வழக்கு – விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

November 16, 2020
ராமலிங்கம் கொலை வழக்கு: கைதான 10 பேர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்
செய்திகள்

ராமலிங்கம் கொலை வழக்கு: கைதான 10 பேர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

May 7, 2019
Next Post
"பொற்கால ஆட்சி தொடர சூளுரைப்போம்" – தொண்டர்களுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மடல்

"பொற்கால ஆட்சி தொடர சூளுரைப்போம்" - தொண்டர்களுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மடல்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version