News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஆறுகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்

Web Team by Web Team
February 26, 2020
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஆறுகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
Share on FacebookShare on Twitter

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், தஞ்சை மாவட்டம் தோகூர் கிராமத்தில் உள்ள காவேரி ஆற்றின் மண் திட்டுக்களை சமப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

முதலமைச்சரின் உத்தரவின் பேரில், இங்குள்ள காவேரி ஆற்றின் மண் திட்டுக்களை பொக்லைன் இயந்திரம் மூலம் 800 மீட்டர் தூரம் வரை 63 லட்சம் ரூபாய் மதிப்பில் சமப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல், பாதரக்குடி கிராமம் அருகேயுள்ள வெண்ணாற்றில் தண்ணீர் செல்ல தடையாக இருக்கும் புதர்ச்செடிகள் மற்றும் மண் திட்டுக்களை பொக்லைன் எந்திரம் மூலம் சமப்படுத்தும் பணிகள் 29 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அடுத்த மாதம் இறுதிக்குள் விரைந்து முடிக்கப்படும் என பொதுப்பணித்துறை உதவி ஆய்வாளர் பிரபாகரன் கூறினார்.

Tags: chief ministeredapadi PalaniswamiRivers
Previous Post

செம்மரக் கட்டைகள் கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 25 பேர் கைது

Next Post

முன்விரோதம் காரணமாக குத்தி கொலை செய்யப்பட்ட விவசாயி

Related Posts

இளைஞர்கள் நலனில் அக்கறையில்லா விடியா அரசின் முதல்வர்: முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி விமர்சனம் !
அரசியல்

இளைஞர்கள் நலனில் அக்கறையில்லா விடியா அரசின் முதல்வர்: முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி விமர்சனம் !

January 28, 2023
ஜூன் 30: புரட்சித் தலைவரின் அரசு சகாப்தம் தொடங்கிய நாள்
TopNews

ஜூன் 30: புரட்சித் தலைவரின் அரசு சகாப்தம் தொடங்கிய நாள்

June 30, 2021
ஆங்கில புத்தாண்டு – முதலமைச்சர் வாழ்த்து
TopNews

ஆங்கில புத்தாண்டு – முதலமைச்சர் வாழ்த்து

December 31, 2020
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முதலமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை
TopNews

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முதலமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை

December 31, 2020
திருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்
TopNews

திருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்

December 31, 2020
நாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்!
TopNews

நாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்!

December 30, 2020
Next Post
முன்விரோதம் காரணமாக குத்தி கொலை செய்யப்பட்ட விவசாயி

முன்விரோதம் காரணமாக குத்தி கொலை செய்யப்பட்ட விவசாயி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version