News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தனிநபர் விபரங்களை சேகரித்து வங்கிகளில் கடன் பெறும் கும்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Web Team by Web Team
February 19, 2020
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தனிநபர் விபரங்களை சேகரித்து வங்கிகளில் கடன் பெறும் கும்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Share on FacebookShare on Twitter

சமூகவலை தளங்களில் தனிநபர் விபரங்களை சேகரித்து வங்கிகளில் கடன் பெறும் கும்பல்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. ச

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் தொடங்கி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வங்கி, ஐ,டி நிறுவன ஊழியர்கள் என அனைவரும் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். சமூகவலைதளங்களில் உள்ள மோகத்தின் காரணமாகவும், அதிக லைக்குகள் பெற வேண்டும் என்பதற்காகவும் விதவிதமாக புகைப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன. மேலும் தனிநபர்கள்  தங்களது பிறந்தநாள் மற்றும் குடும்பத்தினரின் பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கியமான நாட்களை பதிவிடும் செயலும் அதிகரித்து வருகிறது.

தனிநபர்களின் இத்தகைய சுயவிவரங்கள் ஹேக் செய்யப்பட்டு மோசடி செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இறந்தவர்களின் பெயரில் உள்ள ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இணையதள வலைபக்கங்களில் அவர்களின் பெயர் மற்றும் விபரங்களை சேகரிக்கும் ஹேக்கர்கள் வங்கி கணக்குகளை தெரிந்து கொண்டு அவர்களது பெயரில் உள்ள பணத்தை பரிமற்றம் செய்துகொள்வது மற்றும் சிபில் ஸ்கோர் மதிப்பிற்கேற்ப ஆன்லைனில் கடன் தரும் வங்கிகளில் கடன் பெறுவது உள்ளிட்ட குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.
 
இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் தங்கள் தனிநபர் விபரங்களை தங்களது பக்கங்களில் பிறர் அறியும் வகையில் தெரியாமல் மறைக்க வேண்டும் எனவும் செல்பேசி எண்களை பதிவிடுதை அறவே நிறுத்த வேண்டும் எனவும் இணையதள நிபுணர்கள் கூறுகின்றனர்.

நாளுக்கு நாள் சந்தைக்கு வரும் புதுப்புது சமூக வலைதளப் பக்கங்களை இளைஞர்கள் ஆர்வத்துடன் பணியாற்றி வருகின்றனர். இதுபோன்ற சமூகவலைதளங்களில் தங்களுடைய சுய விவரங்களை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில் பயன்படுத்தினால் இதுபோன்ற குற்றச் சம்பவங்களிலிருந்து தப்பிக்கலாம் என்பது இணையதள குற்றவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

Tags: bank loannewsjpersonal information theft
Previous Post

விளையாட்டிற்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்கத்தக்கது: பி.வி.சிந்து

Next Post

உச்சநீதிமன்றத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என நீதிபதிகள் கருத்து

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
உச்சநீதிமன்றத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என  நீதிபதிகள் கருத்து

உச்சநீதிமன்றத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என நீதிபதிகள் கருத்து

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version