News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

2070க்குள் மூன்றில் ஒரு பங்கு உயிரினங்கள் அழியும் -எச்சரிக்கும் ஆய்வு !

Web Team by Web Team
February 18, 2020
in TopNews, உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
2070க்குள் மூன்றில் ஒரு பங்கு உயிரினங்கள் அழியும் -எச்சரிக்கும் ஆய்வு !
Share on FacebookShare on Twitter

இன்னும் 50 ஆண்டுகளில், உலகில் உள்ள விலங்குகள் மற்றும் தாவரங்களில் மூன்றில் ஒரு பங்கு உயிரினங்கள் அழிய உள்ளன என எச்சரிக்கின்றது ஒரு ஆய்வு.

அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக் கழக பேராசிரியர்கள், உலகெங்கும் பல்வேறு பருவநிலைகளில் உள்ள 19 இடங்களைத் தேர்ந்தெடுத்து, அந்த இடங்களில் பருவநிலை மாறுபாடுகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஆய்வு நடத்தினர்.
 
அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் இதழில், சமீபத்தில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வின் முடிவுகள் உலகெங்கும் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள், மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குதாக உள்ளன.
 
இந்த ஆய்வுகளின்படி, உலகெங்கும் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளில் 3ல் ஒரு பங்கு உயிரினங்கள் வரும் 2070ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக அழிய உள்ளன.
 
மேலும் இந்த ஆய்வில், ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியில் காலநிலை சீரழிவைச் சந்திக்கும் போது, அங்குள்ள மக்கள் தங்கள் இடத்தை மாற்றிக் கொள்கின்றனர். ஆனால் அந்தப் பகுதிக்கே உரிய தாவரங்கள் மற்றும் விலங்குகளால் அப்படிச் செய்ய முடியாது. இதனால் காலநிலை மாறுபாட்டிற்கு அவை பலியாகின்றன.
 
வழக்கத்தை விடவும் குறைவான வெப்பநிலை மற்றும் அதிகமான வெப்பநிலை – என்ற இரண்டு சூழல்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்ட போது. வெப்பநிலை ஓரளவுக்கும் மேல் அதிகரிக்கும் போது, தாவரங்களால் தாக்குப்பிடிக்க முடிவதில்லை – என்று கூறப்பட்டு உள்ளது.
 
கடந்த10 ஆண்டுகளில், 581 இடங்களில் உள்ள 538 தாவர வகைகள் பற்றி நடந்த ஆய்வுகளில்,  538 தாவர இனங்கள் பருவநிலை மாறுபாட்டால் சுமார் 44 சதவீகித அழிவை சந்தித்ததாக இந்த ஆய்வு கூறுகின்றது.
 
பருவநிலை மாறுபாட்டில் இருந்து, உலகைக் காப்பது குறித்து சமீபத்தில் பாரீஸ் நகரில் நடந்த, பருவநிலை தொடர்பான உச்சி மாநாட்டில் தீர்மானம் இயற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை உலக நாடுகள் அப்படியே செயல்படுத்தினால் கூட, உலகில் உள்ள 20% தாவரம் மற்றும் விலங்கினங்களை அழிவில் இருந்து நம்மால் காக்க முடியாது -என்கிறது இந்த ஆய்வு.
 
கடந்த சில ஆண்டுகளில் காடுகள் அழிப்பு வரலாறு காணாத வகையில் அதிகரித்து வரும் நிலையில், உலகத்திற்கான எச்சரிக்கை மணியாக உள்ளது அரிசோனா பல்கலைக் கழகத்தின் இந்த ஆய்வு.
            

Tags: 2070forestyear
Previous Post

சென்னையில் பொறியாளர் வீட்டில் 131 சவரன் தங்க நகைகள் கொள்ளை

Next Post

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்படி ஆஸ்திரேலிய விசா நடைமுறைகள் மாற்றம்

Related Posts

வன சான்றளிப்பு என்றால் என்ன?
இந்தியா

வன சான்றளிப்பு என்றால் என்ன?

March 6, 2023
மலைப்பகுதிகளில் காட்டுத்தீ நூற்றுக்கணக்கான மரங்கள் எரிந்து நாசம்
TopNews

மலைப்பகுதிகளில் காட்டுத்தீ நூற்றுக்கணக்கான மரங்கள் எரிந்து நாசம்

February 6, 2020
காட்டில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்த 15 யானைகள்
செய்திகள்

காட்டில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்த 15 யானைகள்

December 18, 2019
சானமாவு வனப்பகுதியிலிருந்து வெளிவந்த 12 காட்டுயானைகள்
செய்திகள்

சானமாவு வனப்பகுதியிலிருந்து வெளிவந்த 12 காட்டுயானைகள்

December 18, 2019
நெடுஞ்சாலைகளை சோலை வனமாக மாற்றும் முயற்சி-சுரேஷ் குமார்
செய்திகள்

நெடுஞ்சாலைகளை சோலை வனமாக மாற்றும் முயற்சி-சுரேஷ் குமார்

July 19, 2019
தொடர் மழையின் காரணமாக பசுமைக்கு திரும்பிய வனப்பகுதி
செய்திகள்

தொடர் மழையின் காரணமாக பசுமைக்கு திரும்பிய வனப்பகுதி

June 6, 2019
Next Post
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்படி ஆஸ்திரேலிய விசா நடைமுறைகள் மாற்றம்

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்படி ஆஸ்திரேலிய விசா நடைமுறைகள் மாற்றம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version