News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

காஷ்மீர் விவகாரத்தில் அரசியல் செய்வது பாக். அரசா ? என்ன சொல்கிறது ஆய்வு..

Web Team by Web Team
November 3, 2019
in TopNews, உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
காஷ்மீர் விவகாரத்தில் அரசியல் செய்வது பாக். அரசா  ? என்ன சொல்கிறது ஆய்வு..
Share on FacebookShare on Twitter

காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதும், பாகிஸ்தானின் அரசுதான் காஷ்மீர் விவகாரத்தில் அரசியல் செய்கிறது என்பதும் ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது அந்த ஆய்வு குறித்து செய்தி தொகுப்பு..

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்த விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக வெளிக்காட்டுவதில் பாகிஸ்தான் தொடர்ந்து ஆர்வம்காட்டி வருகின்றது. காஷ்மீர் பிரச்னையை ஐ.நா.வில் விவாதிக்க வேண்டும் – என்ற பாகிஸ்தானின் நிலைப்பாட்டை சீனாவைத் தவிர வேறு எந்த நாடும் ஆதரிக்கவில்லை என்ற போதும், பாகிஸ்தான் அரசு தொடர்ந்து பல்வேறு நாடுகளிடமும் ஆதரவுகேட்டு வருகின்றது.

இந்நிலையில், காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானின் மக்கள் முதலில் ஆர்வம்காட்டுகிறார்களா? அவர்கள் எதனை முக்கியப் பிரச்சனையாகக் கருதுகிறார்கள்?- என்பது குறித்த ஒரு ஆய்வு பாகிஸ்தானின் பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் சிந்து ஆகிய 4 மாகாண மக்களிடையே சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வை கேலப் இன்டர்நேஷனல் அசோசியேஷன் எனும் சர்வதேசக் கள ஆய்வு நிறுவனம் நடத்தியது. இந்த ஆய்வின் முடிவுகள் பாகிஸ்தான் அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றன.

இந்த ஆய்வுகளின் முடிவுகளின்படி, பாகிஸ்தானின் மக்கள் முக்கியப் பிரச்னைகளாகக் கருதுவது உள்நாட்டில் அதிகரித்துவரும் பணவீக்கம் மற்றும் பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றைத்தான் – என்பது தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வில் பங்கேற்ற மக்களில் 53 சதவிகிதம் பேர் நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்து வருவதுதான் முக்கியப் பிரச்சனை என்று கூறி உள்ளனர். வேலை இல்லாத் திண்டாட்டம்தான் முக்கியப் பிரச்சனை என்று 23 சதவிகிதம் பாகிஸ்தான் மக்கள் கூறி
உள்ளனர். வெறும் 8 சதவிகிதம் மக்கள் மட்டுமே காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தானின் பிரச்சனையாகக் கூறி உள்ளனர். ஊழல் மற்றும் குடிநீர்த் தட்டுப்பாடு ஆகியவையே முக்கியப் பிரச்சனைகள் என்று தலா 4 சதவிகிதம் பாகிஸ்தானியர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

இந்த ஆய்வில் இருந்து, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடுவதை அந்நாட்டு மக்களே விரும்பவில்லை என்பதும், தனது ஆட்சியின் குறைபாடுகளை மறைக்க காஷ்மீர் பிரச்சனையை ஒரு கேடயமாக பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் பயன்படுத்துகிறார் என்பதும் வெட்டவெளிச்சமாகி உள்ளதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.

Tags: Pakistanpoliticsresearch
Previous Post

சேலத்தில் 145 அடி உயரத்தில் பிரம்மாண்டமான முருகன் சிலை அமைப்பு

Next Post

எடியூரப்பா பேசிய ஆடியோ வெளியானதால் கர்நாடகாவில் பரபரப்பு

Related Posts

ஆசியக் கோப்பை யாருக்கு? இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்!
விளையாட்டு

ஆசியக் கோப்பை யாருக்கு? இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்!

August 30, 2023
செப்டம்பர் 2-ல் ஏவப்படும் ஆதித்யா எல்-1..! பின்னணி என்ன?
இந்தியா

செப்டம்பர் 2-ல் ஏவப்படும் ஆதித்யா எல்-1..! பின்னணி என்ன?

August 29, 2023
கப்பு முக்கியம் பிகிலு! ஆசியக் கோப்பை ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
இந்தியா

கப்பு முக்கியம் பிகிலு! ஆசியக் கோப்பை ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!

August 10, 2023
திருமணம் எனும் நிக்காஹ்! பாகிஸ்தான் பெண்ணிற்கும் ஜோத்பூர் ஆணிற்கும் “ஆன்லைன்” திருமணம்!
இந்தியா

திருமணம் எனும் நிக்காஹ்! பாகிஸ்தான் பெண்ணிற்கும் ஜோத்பூர் ஆணிற்கும் “ஆன்லைன்” திருமணம்!

August 7, 2023
எகனாமி மான்ஸ்டர்..! ஜாக் மா மேற்கொண்ட ரகசியப் பயணம்..! உலகப் பொருளாதாரம் என்னவாகப் போகிறது?
உலகம்

எகனாமி மான்ஸ்டர்..! ஜாக் மா மேற்கொண்ட ரகசியப் பயணம்..! உலகப் பொருளாதாரம் என்னவாகப் போகிறது?

July 12, 2023
ஆஸ்கார் வென்ற The Elephant whisperers மற்றும் இசையமைப்பாளர் கீரவாணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து!
அஇஅதிமுக

எதிர்க்கட்சித் தலைவர் மீதான பொய் வழக்கு..பொய் வழக்குதான் என்பதை நிரூபிக்கும் ஆய்வு!

March 14, 2023
Next Post
எடியூரப்பா பேசிய ஆடியோ வெளியானதால் கர்நாடகாவில் பரபரப்பு

எடியூரப்பா பேசிய ஆடியோ வெளியானதால் கர்நாடகாவில் பரபரப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version