News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் தண்ணீர் திறப்பு

Web Team by Web Team
August 18, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் தண்ணீர் திறப்பு
Share on FacebookShare on Twitter

டெல்டா மாவட்ட பாசன வசதிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கனமழையால் கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், மேட்டூர் அணை 100 அடியை தாண்டியது. இதையடுத்து, கடந்த 13ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். திறக்கப்பட்ட இந்த நீர், கல்லணை வந்தடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, டெல்டா மாவட்ட சம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ். மணியன், வெல்லமண்டி நடராஜன், சி. விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, அதிமுக மூத்த நிர்வாகிகள், விவசாய சங்கத்தினர் உள்ளிட்டோர் மலர்தூவி தண்ணீரை திறந்து வைத்தனர்.

இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகளில் ஆயிரம் கனஅடி தண்ணீரும், கல்லணை கால்வாயில் 500 கனஅடியும் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: கல்லணைகல்லணை தண்ணீர்டெல்டா மாவட்ட பாசனம்
Previous Post

ஒரே வாரத்தில் வைகை அணையின் நீர்மட்டம் 10 அடியை தாண்டியது

Next Post

ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆளுநர் ஆய்வு

Related Posts

தஞ்சை வந்தடைந்தது கல்லணை நீர்
TopNews

தஞ்சை வந்தடைந்தது கல்லணை நீர்

August 19, 2019
கல்லணையில் தண்ணீர் திறப்பு: முதல்வருக்கு விவசாயிகள் நன்றி
செய்திகள்

கல்லணையில் தண்ணீர் திறப்பு: முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

August 18, 2019
Next Post
ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆளுநர் ஆய்வு

ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆளுநர் ஆய்வு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version