News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

நாகசாகி மீது குண்டுவீசி தாக்கப்பட்ட 74-வது ஆண்டு நினைவுநாள் இன்று

Web Team by Web Team
August 9, 2019
in TopNews, உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
நாகசாகி மீது குண்டுவீசி தாக்கப்பட்ட 74-வது ஆண்டு நினைவுநாள் இன்று
Share on FacebookShare on Twitter

சூரிய உதயமாகும் நாடு என்றழைக்கப்படும் ஜப்பான் நாட்டில் எல்லா நாளையும் போல் தான் அன்றைய பொழுது விடிந்தது. அது வரலாற்றின் பெரும் சோக நாளாக அமையும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். 74 ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் அமெரிக்கா, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டு வீசியது.

இந்த துயர சம்பவத்தின் வடு ஆருவதற்குள் இரண்டு நாட்கள் கழித்து மற்றொரு நகரமான நாகசாகியில் சக்திவாய்ந்த குண்டினை அமெரிக்கா வீசியது இதனால் நாகசாகியும் சுடுகாடனது.

அறிவியல் வளர்ச்சியில் உச்சத்தை தொட்ட நாடுகள். மனிதன் மனிதனை கொத்து கொத்தாய் கொன்றது. குறிப்பாக, இரண்டாம் உலக போரில்தான். ஏறத்தாழ பல லட்சம் உயிர்களை பறித்த கொடுரமும் சென்ற நூற்றாண்டில் தான் அரங்கேறியது.

இரண்டாம் உலகப் போரின் காரணமாக ஜப்பான், அமெரிக்காவின் துறைமுகத்தைத் தாக்க அதற்கு பதிலடி கொடுக்க முடிவு செய்தது அமெரிக்கா. அதற்காக ஜப்பான் மீது குண்டு வீசுவதற்கான இறுதி உத்தரவு ஆகஸ்ட் 2-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. ஹிரோஷிமா, கோகுரா, நாகசாகி மூன்று நகரங்களும் இறுதி இலக்குகளாக முடிவு செய்யப்பட்டு ஆகஸ்ட் 6-ம் தேதி அதிகாலை 1.45 மணிக்கு அணுகுண்டைச் சுமந்துகொண்டு ‘எனோலா கே’ என்ற பி-29 ரக விமானம் புறப்பட்டது. ‘லிட்டில் பாய்’ என்ற அந்த குண்டு, இன்று வரை உலகம் பார்த்த மிக மோசமான பேரழிவை ஹிரோஷிமா மீது கட்டவிழ்த்தது. இத்தாக்குதல் பல லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து. சுமார் 5 மைல் சுற்றளவில் ஹிரோஷிமா பகுதியின் 60 சதவிகிதம் தரை மட்டமானது.

இந்த துயர சம்பவத்தின் வடு ஆருவதற்குள் இரண்டு நாட்கள் கழித்து மற்றொரு நகரமான நாகசாகியில் அமெரிக்காவின் குண்டு வீசும் விமானம் பி29- ல் இருந்து சக்திவாய்ந்த குண்டினை வீசியது. இதனால் நாகசாகியும் நாசமானது. சுமார் 500 மீட்டர் உயரத்திலிருந்து வீசிய அணுகுண்டின் காரணமாக ஏறக் குறைய 70,000 மக்கள் மாண்டனர்.

1939ல் ஆரம்பித்த உலகப் போர் 1945ல் ஜப்பான் சரணடைந்தவுடன் முடிவுக்கு வந்தது. இதுவரை உலக வரலாற்றில் மனித குலத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போர்களில் இதுவே மோசமானது என்கிறது ஆய்வறிக்கைகள்.

குண்டுவெடிப்பு நிகழ்ந்து, 74 ஆண்டுகள் கழிந்துவிட்டன. பேரழிவின் சுவடுகள்கூட மறைந்துவிட்டன. எனினும் அழிவின் வரலாற்றுக்குச் சாட்சியாக நிற்கின்றன ஹிரோஷிமாவும், நாகசாகியும். சர்வநாசத்துக்குப் பிறகு ஃபீனிக்ஸ் பறவைபோல மீண்டு எழுந்து, இன்று உலகிற்கே உதாரணமாக இருக்கிறது ஜப்பான்.

Tags: நாகசாகிஜப்பான்
Previous Post

கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் மூடல்

Next Post

கர்நாடகாவில் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Related Posts

Olympics 2021: மின்னணுக் கழிவுகளில் இருந்து பதக்கங்கள்: கலக்கும் ஜப்பான்
TopNews

Olympics 2021: மின்னணுக் கழிவுகளில் இருந்து பதக்கங்கள்: கலக்கும் ஜப்பான்

July 3, 2021
TopNews

இன்னும் 100 நாட்கள்… ஜப்பானில் தொடங்கியது கவுன்ட்-டவுன்

April 15, 2021
டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு
TopNews

டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு

March 25, 2020
ஜப்பான் துறைமுகத்தில் நிற்கும் கப்பலில் 61 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
TopNews

ஜப்பான் துறைமுகத்தில் நிற்கும் கப்பலில் 61 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

February 7, 2020
ஜப்பான்: ஹகிபிஸ் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு
TopNews

ஜப்பான்: ஹகிபிஸ் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு

October 17, 2019
ஹகிபிஸ் புயலால் ஜப்பானில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்
TopNews

ஹகிபிஸ் புயலால் ஜப்பானில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்

October 13, 2019
Next Post
கர்நாடகாவில் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடகாவில் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version