மக்காச்சோளத்தை பயிரிட்டு அமெரிக்கன் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட 17 மாவட்ட விவசாயிகளுக்கு 186 கோடியே 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் இந்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டார்.
Discussion about this post