News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி முன்னுதாரணமாக திகழும் கிராமம்

Web Team by Web Team
June 29, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி முன்னுதாரணமாக திகழும் கிராமம்
Share on FacebookShare on Twitter

அரசின் நீர்த்தேக்க தொட்டியை கொண்டு குடிநீர் சேமிப்பில் முன் உதாரணமாகத் திகழ்கிறது ஒரு கிராமம். அதை பற்றிய ஒரு செய்தி குறிப்பை தற்போது பார்க்கலாம்..

இந்த ஆண்டு, தமிழகத்தில் பருவமழை சரிவர பொழியாத நிலையில், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த தியாகவல்லி பகுதியில் தமிழக அரசு அமைத்து கொடுத்துள்ள இரண்டு நீர் தேக்க தொட்டிகளை முறையாக பராமரித்து அதன் மூலமாக, அப்பகுதி மக்கள் குடிநீரை சிக்கனமாக செலவழித்து வருகின்றனர். இந்த நீர்தேக்க தொட்டிகள் மூலம் திருச்சோபுரம், தியாகவல்லி, நடுத்திட்டு, நொச்சிக்காடு உள்ளிட்ட கிராமங்களுக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ”தண்ணீர் தானே” என்று அலட்சியமாக செயல்பட்டு குடிநீரை வீணாக்கும் நபர்களுக்கு கிராம நிர்வாகம் அபராதம் விதிப்பது தான். 200 ரூபாயை அபராதமாக வசூலித்து, அந்த பணத்தை குடிநீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்கு செலவிட்டு வருகின்றனர்.

இது மட்டுமல்ல, குடிநீர் தொட்டியில் இருந்து வெளியேறும் நீரையும், வீணடிக்காமல், குளத்தில் விட்டு மீன் வளர்த்து வருகின்றனர். குளங்களைச் சுற்றி தென்னங்கன்றுகள் வைத்தும் பராமரித்து வருகின்றனர். தண்ணீர் சிக்கனம் இல்லாத காரணத்தால், சில கிராமங்கள் சிரமப்படும் நிலையில், குடி நீரை சிக்கனமாக செலவிட்டு அனைத்து கிராமங்களுக்கும் முன்னுதாரணமாக திகழுகின்றது தியாகவல்லி கிராமம்.

ஆறுநாட்களுக்கு தங்கள் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்றாலும் தங்களால் அரசு கட்டிக் கொடுத்த இந்த நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் தண்ணீரை பெற்று சமாளிக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர், மற்ற கிராமங்களுக்கு முன்மாதிரியாக திகழும் தியாகவல்லி கிராம மக்கள்.

Tags: saving watervillage
Previous Post

கே.சண்முகம் இதுவரை வகித்து வந்த பொறுப்புகள் குறித்து ஒரு பார்வை

Next Post

பாரூர் பெரிய ஏரியிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Related Posts

ஒருமையில் பேசிய துணை வட்டார அலுவலர்!
தமிழ்நாடு

ஒருமையில் பேசிய துணை வட்டார அலுவலர்!

February 3, 2023
ஒருதலைக் காதலால் இளம்பெண் கொன்ற இளைஞரைக் கல்லால் அடித்துக் கொன்ற கிராமம்
TopNews

ஒருதலைக் காதலால் இளம்பெண் கொன்ற இளைஞரைக் கல்லால் அடித்துக் கொன்ற கிராமம்

June 5, 2021
கொரோனா அச்சத்தால் வீடுகளை காலி செய்த கிராம மக்கள் ; வெறிச்சோடிய கிராமம்
TopNews

கொரோனா அச்சத்தால் வீடுகளை காலி செய்த கிராம மக்கள் ; வெறிச்சோடிய கிராமம்

May 6, 2021
கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் : விவாசாயிகள் அச்சம்
TopNews

கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் : விவாசாயிகள் அச்சம்

February 22, 2020
தமிழக கிராமத்திற்கு தேசிய அளவில் முதலிடம்!
TopNews

தமிழக கிராமத்திற்கு தேசிய அளவில் முதலிடம்!

December 15, 2019
ராமநாதபுரம் அருகே வேலைக்காக ஊரைக் காலி செய்த கிராமம்
TopNews

ராமநாதபுரம் அருகே வேலைக்காக ஊரைக் காலி செய்த கிராமம்

December 10, 2019
Next Post
பாரூர் பெரிய ஏரியிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

பாரூர் பெரிய ஏரியிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version